1000 ரூபா சம்பள உயர்வு வழங்குவதே நியாயமானது
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கங்களுக்கிடையிலான கூட்டு ஒப்பந்தம் நேற்று முன்தினம் கைச்சாத்திடப்பட்டது. நீண்டகால இழுபறியின் பின்பு பல்வேறு போராட்டங்களின் மத்தியிலே இந்தக் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் சந்தர்ப்பத்தில் கூட முதலாளிமார் சம்மேளனத்தின் காரியாலயம் முன்பாகவும் நாட்டின் பல பகுதிகளிலும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களை…