மாசற்ற புத்தளம்: தொடரும் மக்கள் போராட்டம்

மனித வாழ்வின் ஆதாரம் இயற்­கைதான். நாம் தாயின் வயிற்றில் இருக்­கும்­போதே இயற்­கையின் தேவை ஆரம்­ப­மாகி விடு­கின்­றது. சுத்­த­மான காற்று, சுத்­த­மான நீர், சுத்­த­மான சுற்­றாடல். நிலமும் நீரும் வனமும் வன ஜீவ­ரா­சி­களும் காற்றும் சுத்­த­மான வளி­மண்­ட­லமும் இன்றி மனித வாழ்வு சாத்­தி­ய­மில்லை.

இந்திய – பாகிஸ்தான் முறுகல் ஆரோக்கியமானதல்ல

உலகிலேயே மிகவும் இராணுவமயமான மண்டலங்களில் ஒன்று காஷ்மீராகும். அணு ஆயுத நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் மிகவும் கொந்தளிப்பான பகுதியாக இது இருந்து வருகிறது. இந்த பிரதேசத்தில் நிகழ்ந்துள்ள வன்முறை இதன் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. கடந்த வாரம் புல்வாமா மாவட்டத்தில் இந்திய படைப்பிரிவுகள் மீது பல தசாப்தங்களில் காணாத மிகவும் மோசமான தாக்குதல் நடத்தப்பட்டது. தொடர் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சண்டையில் 50 இந்திய படையினர் கொல்லப்பட்டனர். கடந்த பத்தாண்டுகளில் இந்த பிரதேசத்தில் நிகழ்ந்த…

புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு எந்தவிதமான தொடர்புகளும் கிடையாது

புல்­வாமா தாக்­கு­தலை ஜெய்ஷ் -–இ–-முகம்மத் அமைப்­புதான் நடத்­தி­யி­ருக்­கி­றது. இதில் பாகிஸ்தான் அர­சுக்கு எந்­த­வி­த­மான தொடர்பும் கிடை­யா­தென பாகிஸ்­தானின் முன்னாள் ஜனா­தி­பதி முஷாரப் தெரி­வித்­துள்ளார். ஜம்மு - காஷ்மீர் மாநி­லத்தின் புல்­வாமா மாவட்­டத்தில், ஜெய்ஷ் –இ – மு­ம்மத் அமைப்பு நடத்­திய தற்­கொ­லைப்­படைத் தாக்­கு­தலில் இந்­திய துணை இரா­ணு­வப்­ப­டை­யினர் 40 பேர் கொல்­லப்­பட்­டனர். இந்­தியா மட்­டு­மில்­லாமல் சர்­வ­தேச மட்­டத்தில் இந்தத் தாக்­குதல் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. மேலும் இந்தத்…

19 மீது அர­சாங்கம் துஷ்­பி­ர­யோகம்

அர­சி­ய­ல­மைப்பு பேரவை முழு­மை­யான அர­சியல் தலை­யீட்டில் மட்­டுமே செயற்­பட்டு வரு­கின்­றது. நிறை­வேற்று அதி­கா­ரத்­தையும், அர­சி­ய­ல­மைப்­பி­னையும், நீதி­மன்­றத்­தையும் முழு­மை­யாகக் கட்­டுப்­ப­டுத்தும் வகை­யி­லேயே அர­சி­ய­ல­மைப்பு பேரவை செயற்­ப­டு­கின்­றது என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். நான் உரு­வாக்­கிய புனி­த­மான குழந்­தை­யான 19 ஆம் திருத்­தத்தை இந்த அர­சங்கம் துஷ்­பி­ர­யோ­கித்­து­விட்­டது எனவும் அவர் குறிப்­பிட்டார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று எதிர்க்­கட்­சி­யினால் கொண்­டு­வ­ரப்­பட்ட…