கருமலையூற்று பள்ளிவாசல் காணியை உடன் விடுவிக்குக

திரு­கோ­ண­மலை மாவட்ட  கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் அமைந்­துள்ள காணியை உட­ன­டி­யாக அர­சாங்கம் விடு­விக்க வேண்டும் என பிர­தேச மக்கள் கோரிக்கை விடுக்­கின்­றனர். அர­சாங்­கத்­தினால் வடக்கு கிழக்கில்  இரா­ணுவ முகாம்கள் அமைந்­தி­ருந்த காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் காணப்­ப­டு­கின்ற காணி  இன்னும் விடு­விக்­கப்­ப­ட­வில்லை எனவும் மக்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர். இக் காணியை விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என தேர்தல் காலங்­களில் பல்­வேறு கட்­சி­களைச் சேர்ந்த அர­சி­யல்­வா­தி­களும்…

ஹெரோயின், கொக்கையின், கஞ்சா போதைப் பொருட்களுடன் முதல் 3 மாதங்களில் 13298 பேர் கைது

இந்த வருடத்தின் முதல் 3 மாத காலப்­ப­கு­தியில்  2340 கிலோ நிறை­யு­டைய ஹெரோயின், கொக்­கையின், கஞ்சா போதைப்­பொ­ருட்கள் மீட்­கப்­பட்­டுள்­ள­தா­க பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவான் குண­சே­கர தெரி­வித்தார். கைப்­பற்­றப்­பட்ட ஒரு தொகை கொக்­கையின் போதைப்­பொருள் அழிக்­கப்­படும் நிகழ்வு நேற்று இடம் பெற்­றது. இதன் போதே அவர் ஊட­கங்­க­ளுக்கு மேற்­படி தக­வலைத் தெரி­வித்தார். இவ்­வ­ரு­டத்தில் கடந்த மார்ச் 28 ஆம் திகதி வரை­யான தக­வல்­களை மையப்­ப­டுத்­தியே பொலிஸ் அத்­தி­யட்சர் ருவான் குண­சே­கர இதனை தெரி­வித்தார்.…

குப்பைத் திட்டத்தினுள் நசுக்கப்படும் புத்தளம்

முஹம்மட் ரிபாக் ஒடுக்­கப்­பட்ட சமூகம் என்றோ ஒருநாள் கிளர்ந்­தெழும். இது­போ­லத்தான், அன்று புத்­த­ளத்தில் சீமெந்து தொழிற்­சா­லையை நிறு­வினர். பின்னர் அனல் மின்­ நிலையத்தை ஸ்தாபித்­தனர். இப்­படி தாம் வாழும் சூழ­லுக்கு அச்­சு­றுத்தும் வகை­யி­லான திட்­டங்கள் புத்­த­ளத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தனால் அம்­மக்கள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டனர். புவி வெப்­ப­மாதல், காற்று மாச­டைதல், நச்சு வாயுக்கள், நிலத்­தடி நீர் மாச­டைவு, மழை­யின்மை இப்­படி இயற்கை சூழ­லுக்கு பெரும் பாதிப்பு ஏற்­பட்­டது. புத்­தெ­ழில்­மிக்க புத்­தளம் மாசுற…

சுத்தமான குடிநீர் வழங்குவதில் தர்காநகர் மக்களுக்கு ஏன் இந்த பாரபட்சம்?

நாம் உயிர் வாழக் கார­ண­மாக இருக்கும் இந்த பூமி 70% கடலால் சூழப்­பட்­டி­ருந்­தாலும் நமது இலங்கை திரு­நாடோ நாற்­பக்­கமும் கடலால் சூழப்­பட்ட ஒரு தீவாகும். இலங்கை "இந்து சமுத்­தி­ரத்தின் முத்து" என்று அழைக்கப் படு­வ­தற்கும் கார­ண­மாக அமை­வது இலங்­கையைச் சூழ கடல்நீர் உள்­ள­மை­யாகும்.  அத்­தி­யா­வ­சிய தேவை­களில் ஒன்­றாக விளங்கும் நீர் என்­பது நிறமோ மணமோ அற்ற தெளி­வான ஒரு திர­வ­மாகும்.  இது அல்­லாஹ்வின் அருட்­கொ­டை­களில் ஒன்­றாகும்.  பொது­வாக ஆரோக்­கி­ய­மான ஒருவர் உணவு இல்­லாமல் குறைந்­தது 5 நாட்கள் கூட உயிர் வாழலாம்.  ஆனால்…