கருமலையூற்று பள்ளிவாசல் காணியை உடன் விடுவிக்குக
திருகோணமலை மாவட்ட கருமலையூற்று பள்ளிவாசல் அமைந்துள்ள காணியை உடனடியாக அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அரசாங்கத்தினால் வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்கள் அமைந்திருந்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் கருமலையூற்று பள்ளிவாசல் காணப்படுகின்ற காணி இன்னும் விடுவிக்கப்படவில்லை எனவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இக் காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் காலங்களில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளும்…