இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்கக்கூடிய அறிகுறி தெரிகின்றது

சிங்­கள மொழிப் பாட­சா­லையில் தமிழ் மொழிக்கு அதி முக்­கி­யத்­துவம் வழங்­கப்­பட்­டுள்­ளதைக் காணும் போது இந்த நாட்டின் மிக முக்­கி­ய­மான இனப் பிரச்­சி­னைக்கு  நிரந்­தர அர­சியல் தீர்­வை­வ­ழங்கக் கூடிய அறி­குறி துல்லி­ய­மாக தென்­ப­டு­கி­றது. அதே போன்று ஜன­நா­ய­கத்­துக்கு எதி­ரான செயற்­பாட்டின் கார­ண­மாக நாடு பொரு­ளா­தார ரீதியில் பாரிய வீழ்ச்­சியைக் கொண்­டி­ருந்­தாலும் இம்­முறை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள வரவு செலவுத் திட்­டத்தில் கணி­ச­மா­ன­ளவு கல்வித் துறைக்­காக நிதி ஒதுக்­கீ­டுகள் செய்­துள்­ளார்கள். இந்த அர­சாங்கம் சிறந்த கல்வி…

நியூஸிலாந்து படுகொலை மனித குலத்திற்கு விரோதமானது

ஜும்ஆ தொழு­கைக்குத் தயார் நிலையில் இருந்த அப்­பாவி முஸ்­லிம்கள் கடந்த வெள்­ளிக்­கி­ழமை மூர்க்­கத்­த­ன­மாக நியூ­ஸி­லாந்தில் சுட்­டுக்­கொலை செய்­யப்­பட்­டிருக் கிறார்கள். நியூ­சி­லாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இரு பள்­ளி­வா­சல்­களில் இந்தக் கொடூரம் இடம்­பெற்­றி­ருக்­கி­றது. உலக நாடுகள் அதிர்ச்­சிக்­குள்­ளா­கி­யுள்­ளன. அதுவும் நியூ­ஸி­லாந்தில் இடம்­பெற்­றுள்­ளதா என்று வியப்பில் ஆழ்ந்­துள்­ளன. துப்­பாக்கிச் சூட்டுச் சம்­ப­வத்தில் 50 பேர் கொல்­லப்­பட்­டி­ருக்­கி­றார்கள். 50 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். இவர்­களில் 34 பேர்…

ஐ.தே.மு. ஜனாதிபதியுடன் கூட்டமைத்த அரசு கசப்பான அனுபவங்களையே தந்தது

ஐக்­கிய தேசிய முன்­னணி ஜனா­தி­பதி மைத்­திரிபால சிறி­சே­னா­வையும் சேர்த்­துக்­கொண்டு அமைத்­தி­ருந்த அர­சாங்கம் கசப்­பான அனு­ப­வங்­க­ளையே பெற்­றுத்­தந்­துள்­ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும், நகர திட்­ட­மிடல்,நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். மாத்­தளை மாவட்­டத்தில், கலே­வ­லயில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள   நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் புதிய அலு­வ­லக கட்­ட­டத்தின் திறப்­பு­விழா ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற போது பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு…

பாகிஸ்தானுக்கு எதிராக தண்ணீர் யுத்தத்தை இந்தியா ஆரம்பித்தது

இந்­தியக் கட்­டுப்­பாட்டு காஷ்­மீரில் கிளர்ச்­சி­கா­ர­ரினால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­த­லை­ய­டுத்து ஏற்­பட்ட இந்­தியா – பாகிஸ்தான் பதற்­ற­நிலை பல வாரங்கள் நீடித்து தற்­போது தனிந்து வரும் நிலையில், இந்­தியா மற்­று­மொரு ஆத்­தி­ர­மூட்டும் செயற்­பாட்டில் இறங்­கி­யுள்­ளது. அது தண்ணீர் தொடர்­பா­ன­தாகும். பாகிஸ்­தா­னுக்குள் செல்லும் கிழக்­குப்­ப­குதி மூன்று நதி­களின் அரை பில்­லியன் ஏக்கர் அடிக்கும் அதி­க­மான நீரை தடை­போட்டுத் தடுத்­துள்­ள­தாக கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இந்­தியா அறி­வித்­தது. இந்­தி­யாவின் இந்த நகர்வு பாகிஸ்­தானை…