நியூஸிலாந்து நாட்டில் இரண்டு பள்ளிவாசல்களில் படுகொலை

நியூ­ஸி­லாந்தின் கிறிஸ்ட்சர்ச் நக­ரி­லுள்ள இரு பள்­ளி­வா­சல்­களில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை நடத்­தப்­பட்ட கொடூ­ர­மான துப்­பாக்­கிச்­சூட்டில் உயி­ரி­ழந்­தோரின் எண்­ணிக்கை 50 ஆக அதி­க­ரித்­துள்­ள­துடன் மேலும் 50 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். இவர்­களில் 34 பேருக்கு வைத்­தி­ய­சா­லையில் சத்­திர சிகிச்­சைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­கவும் எனினும் 12 பேரின் நிலை  தொடர்ந்தும் கவ­லைக்­கி­ட­மாக இருப்­ப­தா­கவும் நியூ­ஸி­லாந்து ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. காய­ம­டைந்­த­வர்­களுள் சிறுமி ஒரு­வரும் உள்­ள­டங்­கு­வ­தா­கவும் அவர்…

கல்முனைக்கான தீர்வு

வெள்ளம் வருமுன் அணை­கட்ட வேண்டும் என்­பார்கள், கட்­டு­கின்ற அணை­களும் உடைக்­கப்­பட்டு வெள்ளம் தலைக்­குமேல் வந்த பிறகு அணை­கட்­டு­வதைப் பற்றிச் சிந்­திப்­ப­தை­விட வெள்­ளத்­தி­லி­ருந்து தப்­பு­வது எவ்­வாறு அல்­லது வெள்­ளப்­பா­திப்­புக்­களைக் குறைப்­பது, தவிர்ப்­ப­தற்­கான வழி­யென்ன என்று சிந்­தித்துச் செயற்­ப­டு­வ­துவே முக்­கி­ய­மாகும்.

புத்தளம் மக்களின் ‘கொழும்பு’ போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்

புத்தளம் அறுவாக்காடு திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டத்திற்கு எதிராக அம் மாவட்ட மக்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் 200 நாட்களை எட்டியுள்ள நிலையில் குறித்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கான நாட்களும் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. இந் நிலையில் புத்தளம் மாவட்ட மக்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் பெரும் ஆபத்தாகக் கருதப்படும் இத்திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கான பல்வேறுபட்ட முயற்சிகளையும் அப் பகுதி மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். இப் போராட்டத்திற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள புத்தளம் சிவில் சமூக பிரதிநிதிகளை உள்ளடக்கிய 'க்ளீன் புத்தளம்'…

அரசியல் குழப்பத்துக்கு ஜனாதிபதியே காரணம்

நாட்டில் இடம்­பெற்­று­வரும் அர­சியல் குழப்­பங்­க­ளுக்கு ஜனா­தி­ப­தியே கார­ண­மாவார். இந்தப் பிரச்­சி­னை­களைத் தொடர்ந்து கொண்­டு­செல்­கின்றார். அத்­துடன் அர­சாங்­கத்தை வீழ்த்­தவே ஜனா­தி­பதி முயற்­சித்து வரு­கின்­றா­ரென ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சரத் பொன்­சேகா தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இந்த வரு­டத்­துக்­கான வரவு செல­வுத்­திட்­டத்தின் ஜனா­தி­பதி, பிர­தமர் தலை­மை­யி­லான நிதி ஒதுக்­கீ­டுகள் தொடர்­பான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு…