நியூஸிலாந்து நாட்டில் இரண்டு பள்ளிவாசல்களில் படுகொலை
நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரிலுள்ள இரு பள்ளிவாசல்களில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதுடன் மேலும் 50 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 34 பேருக்கு வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எனினும் 12 பேரின் நிலை தொடர்ந்தும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் நியூஸிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காயமடைந்தவர்களுள் சிறுமி ஒருவரும் உள்ளடங்குவதாகவும் அவர்…