நாட்டில் முஸ்லிம் அடிப்­ப­டை­வாத தீவி­ர­வாத நட­வ­டிக்­கைக்கு முஸ்தீபா?

மாவ­னெல்லை மற்றும் புத்­தளம் சம்­ப­வங்­களின் மூல­மாக நாட்டில் முஸ்லிம் அடிப்­ப­டை­வாத தீவி­ர­வாத நட­வ­டிக்­கை­களை ஆரம்­பிக்கும் நகர்­வுகள் முன்­னெ­டுக்­க­ப்ப­டு­கின்­றமை தெரி­கின்­றது. இதனை தடுப்­ப­தற்­கான அர­சாங்­கத்தின் முன்­னெ­டுப்­புகள் எவ்­வாறு அமைந்­தி­ருக்­கின்­றன என பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான விமல் வீர­வன்ச பாரா­ளு­மன்றில் கேள்வி எழுப்பினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை ஒழுங்குப் பிரச்­சினை எழுப்­பிய விமல் வீர­வன்ச எம்.பி., அண்­மையில் மாவ­னெல்லை சிலை உடைப்பு…

மாவனெல்லை, புத்தளம் சம்பவங்களை வைத்து இனவாத அரசியல் செய்யவேண்டாம்

மாவனெல்லை மற்றும் புத்தளம் பகுதிகளில் ஆயுதம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை காரணமாக  வைத்துக்கொண்டு பெளத்த காவிவாதிகள் சிலரும் அவர்களுடன் இணைந்த அமைப்பினர் சிலரும் மாவனெல்லை பிரதேசத்தில் குழப்பங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக அரச தரப்பினர் நேற்று சபையில் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து  முறையான விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எனினும் இந்த நாட்டினை தீவைக்கும் நோக்கத்தில் அரசியல் சூழ்ச்சி இடம்பெற்று வருகின்றது எனவும் அரச தரப்பினர் சபையில் சுட்டிக்காட்டினர். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஒழுங்குப் பிரச்சினை…

மூன்று மாதங்களில் கிழக்கு மக்களை திருப்திப்படுத்துவேன்

ஆங்­கி­லத்தில்: மிரு­துலா தம்­பையா தமிழில்: ஏ.ஆர்.ஏ. பரீல் Q  கடந்த வெள்­ளிக்­கி­ழமை கிழக்கு மாகா­ணத்தின் தமிழ் பிர­தே­சங்­களில் ஹர்த்தால் அனுஷ்­டிக்­கப்­பட்­டது. உங்­க­ளது நிய­ம­னத்­துக்கு எதி­ராக தமிழ் சமூகம் ஏன் செயற்­ப­டு­கி­றது? முஸ்லிம் ஒருவர் ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்டால் தமிழ் சமூ­கத்தைச் சேர்ந்த சிலர் அதனை எதிர்க்­கின்­றனர். குறிப்­பிட்ட ஹர்த்தால் வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. அதி­க­மான கடைகள் திறக்­கப்­பட்­டி­ருந்­தன. சிலரே பிரச்­சி­னைப்­பட்டுக் கொள்­கி­றார்கள். சிலரே கடை­களை மூடி­யி­ருந்­தார்கள்.…

மரணதண்டனை விரைவில் அமுலுக்கு வர வேண்டும்

நாட்டில் போதைப்­பொருள் கடத்­தலில் ஈடு­பட்டு மர­ண­தண்­டனை தீர்ப்பு வழங்கப்பட்டு சிறைச்­சா­லை­களில் இருக்கும் கைதி­களின் ஆவ­ணங்கள் அனைத்­துமே கள­வா­டப்­பட்­டுள்­ளன. அந்த ஆவ­ணங்கள் நீதி­ய­மைச்சில் கூட இல்லை என்ற அதிர்ச்சி தரும் தக­வ­லொன்­றினை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று முன்­தினம் வெளி­யிட்­டுள்ளார். போதைப்­பொருள் வர்த்­த­கர்­களின் பின்­ன­ணியில் அர­சி­யல்­வா­தி­களும், சிவில் அமைப்­பு­களும் செயற்­பட்டு வரு­கின்­றன என்றும் அவர் தெரி­வித்­துள்ளார். முல்லைத் தீவு முள்­ளி­ய­வளை வித்­தி­யா­னந்த…