கிழக்கு மாகாண காணி பிரச்சினைக்கு 3 மாத காலத்தில் தீர்வு
கிழக்கு மாகாணத்திலுள்ள காணிப் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன். ஜனாதிபதியின் ஆலோசனையைப் பெற்று ஓர் உயர்மட்டக் குழுவையும் நியமித்துள்ளேன். மக்களின் காணியை விடுவிப்பதற்காக அக்குழுவுக்கு முழு அதிகாரத்தையும் வழங்கியுள்ளேன். மூன்று மாத காலத்திற்குள் சகல காணிப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைக் காண நடவடிக்கை எடுத்துள்ளேன். எதிர்வரும் 15ஆம் திகதி அம்பாறையில் முதலாவது கூட்டத்தை நடத்தவுள்ளோம் என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
நிந்தவூர்…