பெய்ரூட் உச்­சி­மா­நாட்டில் பொரு­ளா­தார நிகழ்ச்சி நிரல்­க­ளுக்கு அரபுத் தலை­வர்கள் இணக்கம்

பெய்­ரூட்டில் நடை­பெற்ற அர­பு­லக பொரு­ளா­தார மற்றும் சமூக அபி­வி­ருத்தி உச்­சி­மா­நாட்டின் இறு­தியில் சிரிய அக­தி­களை அவர்­க­ளது தாய்­நாட்­டிற்கு பாது­காப்­பாக அனுப்பி வைப்­பதை ஊக்­கப்­ப­டுத்தல் என்ற தீர்­மா­னத்­திற்கு மேல­தி­க­மாக 29 அம்ச பொரு­ளா­தார நிகழ்ச்சி நிர­லுக்கு அரபுத் தலை­வர்கள் இணக்கம் தெரி­வித்­துள்­ளனர். 20 நாடுகள் பங்­கு­பற்­றிய இந்த உச்­சி­மா­நாடு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை பெய்ரூட் பிர­க­டனம் என்ற பெயரில் கூட்­ட­றிக்­கை­யொன்­றினை வெளி­யிட்­டது. அந்தக் கூட்­ட­றிக்­கையில் அர­பு­லக சுதந்­திர வர்த்­தக…

தற்போதைய ஆட்சியாளர்கள் பௌத்த மத தலைவர்களின் கருத்துக்களை கேட்பதில்லை

முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜய­வர்­த­னவின் ஒரு சில நட­வ­டிக்­கைகள் மிகவும் மோச­மா­ன­தாகக் காணப்­பட்­டாலும் அவர் அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் போது மகா­நா­யக்க தேரர்கள் உட்­பட பௌத்த மதத்­த­லை­வர்­களின் கருத்­துக்­களை கேட்­ட­றிந்து அதன்­ப­டியே செயற்­பட்டார் என கொழும்பு புதிய கோறளை பிர­தம சங்க நாயக்க தேரர் திவி­யா­கஹ யசஸ்ஸி தேரர் தெரி­வித்தார். என்­றாலும் தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­க­ளிடம் இவ்­வா­றான ஒரு செயற்­பாட்டைக் காண­மு­டி­ய­வில்லை. புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்று தேவை­யாக இருந்தால் அது தொடர்பில் மகா­நா­யக்க தேரர்கள் உட்­பட…

புத்தளம் வெடிபொருள் விவகாரம்: 50 பேரை கண்காணிக்கிறது குற்றப் புலனாய்வுப் பிரிவு

புத்­தளம் , வனாத்­த­வில்லு பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மங்­க­ள­புர-  லெக்டோ வத்த பகு­தியில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த  வெடி பொருட்கள் மற்றும் வெடி­பொருள் தயா­ரிப்­புக்கு பயன்­படும் இர­சா­ய­னங்­க­ளு­டனும் மேலும் பல  உப­க­ர­ணங்­க­ளு­டனும் நால்வர் கைதான சம்­பவம் தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­படும் சிறப்பு விசா­ர­ணை­களில் அடிப்­ப­டை­வாத வலை­ய­மைப்­புக்கள் தொடர்பில் சி.ஐ.டி. தகவல் சேக­ரித்­துள்­ளது. அதன்­படி அடிப்­ப­டை­வாத நிலைப்­பா­டு­களில் உள்ள சுமார் 50 பேர் தொடர்பில் கண்­கா­ணிக்­கப்­பட்டு வரு­வ­துடன் விசா­ர­ணை­களும்…

இஸ்ரே­லிய மாணவி அவுஸ்­தி­ரே­லி­யாவில் கொலை சந்­தேக நபரின் விளக்­க­ம­றியல் நீடிப்பு

இஸ்­ரே­லிய மாண­வி­யொ­ரு­வரைக் கொன்­ற­தாக சந்­தே­கிக்­கப்­படும் நபரின் விளக்­க­ம­றி­யலை எதிர்­வரும் ஜூன் மாதம் வரை அவுஸ்­தி­ரே­லிய நீதி­மன்­ற­மொன்று கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று நீடித்­துள்­ளது. மேலும் சந்­தேக நப­ரினால் பிணை தொடர்பில் எவ்­வித கோரிக்­கையும் முன்­வைக்­கப்­ப­ட­வில்­லை­யென நீதி­மன்ற பெண் பேச்­சாளர் ஒருவர் தெரி­வித்தார். அவுஸ்­தி­ரே­லி­யாவின் இரண்­டா­வது பெரிய நக­ர­மான மெல்­பேர்னில் நண்­பர்­க­ளுடன் இரவைக் கழித்­து­விட்டு வீட்டை நோக்கி நடந்து வந்­து­கொண்­டி­ருந்த போது 21 வய­தான ஐயியா மாசர்வே கொல்­லப்­பட்டார்.…