கிராமத்துக்கு செல்லும் சிறிகொத்தா
2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த அரசாங்கம் ஆரம்பித்த அபிவிருத்தித்திட்டங்களின் பயன்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் வேளையில் ஐ.தே கட்சியும் ஐக்கிய தேசிய முன்னணியும் இணைந்து உருவாக்கியுள்ள புதிய ஜனநாயக கூட்டமைப்புடன் ஒன்றிணையுமாறு அனைத்துத் தரப்பினருக்கும் அறைகூவல் விடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சிறிகொத்தவை கிராமத்துக்குக் கொண்டுசெல்லும் வேலைத்திட்டத்தை நேற்று பாணந்துறை தொடவத்த பகுதியில் ஆரம்பித்து அங்கு உரையாற்றுகையிலே பிரதமர் இவ்வாறு…