சட்­ட­வி­ரோத குடி­யேற்­ற­வா­சிகள் ஆங்­கில கால்­வாயில் மீட்பு

பல்­வேறு கார­ணி­களால் தமது நாடு­களில் இருந்து வெளியே­றிய பல சட்­ட­வி­ரோத குடி­யேற்­ற­வா­சிகள் அபா­ய­க­ர­மான படகு பய­ணத்தை மேற்­கொண்ட நிலையில் ஆங்­கில கால்­வாயில் வைத்து அதி­கா­ரி­களால் மீட்­கப்­பட்­டுள்­ளனர். சிரியா, ஈரான், ஈராக், ஆப்­கா­னிஸ்தான் போன்ற நாடு­களைச் சேர்ந்­த­வர்கள் அக­தி­க­ளாக வெளி­யேறி, ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு செல்­கின்­றனர். அவ்­வாறு செல்­ப­வர்­களில் ஆபத்­தான கடல் பயணம் மேற்­கொள்ளும் போது பலர் உயி­ரி­ழக்­கின்­றனர். இந்த நிலையில், கிறிஸ்மஸ் தினத்­தன்று அக­திகள் பலர், பட­குகள் மூலம் ஆங்­கிலக் கால்­வாயைக்…

இந்­தோ­னே­ஷிய சுனாமி பாதிப்­பு­க­ளுக்கு இரங்கல் தெரி­வித்தார் பிர­தமர் ரணில்

இந்­தோ­னே­ஷி­யாவில் சுனா­மியால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு இரங்கல் தெரி­வித்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்­தோ­னே­ஷிய ஜனா­தி­ப­திக்கு கடி­த­மொன்றை அனுப்பி வைத்­துள்ளார். குறித்த கடி­தத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரிவித்துள்ளதாவது, “இந்­தோ­னே­ஷி­யாவில் அனக் கிர­காடோ எரி­மலை வெடித்­த­தினால் இந்­தோ­னே­ஷி­யாவில் சுனா­மியால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு இரங்கல் தெரி­வித்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்­தோ­னே­ஷிய ஜனா­தி­ப­திக்கு கடி­த­மொன்றை அனுப்பி வைத்­துள்ளார். குறித்த கடி­தத்தில் பிர­தமர்…

புத்தர் சிலை சேதம் விளை­விப்­புக்கு ஜம்­இய்­யத்துல் உலமா கண்­டனம்

புத்தர் சிலைகள் சேதமாக்கப்­பட்­டதை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா வன்­மை­யாகக் கண்­டிப்­ப­தாகத் தெரிவித்துள்­ளது. இது­கு­றித்து உலமா சபையின் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம். அஹ்மத் முபாறக் வெளி­யிட்­டுள்ள அறிக்கையில் மேலும் தெரி­விக்­கப்பட்டுள்ளதாவது,  மாவ­னெல்லை பிர­தே­சத்தில் நிகழ்ந்­துள்ள சமய நிந்­த­னைக்­கான செயற்­பா­டு­களை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா வன்­மை­யாகக் கண்­டிக்­கி­றது. இந்­நாட்டில் பெரும்­பான்­மை­யாக வாழும் பௌத்­தர்கள் வழி­ப­டக்­கூ­டிய புத்­தரின் சிலையை சேதம் செய்­தமை இனங்கள் மத்­தி­யி­லுள்ள…

சுனாமி எச்­ச­ரிக்கை மையங்­களை மேம்­ப­டுத்த இந்­தோ­னே­ஷியா நட­வ­டிக்கை

இந்­தோ­னே­சிய கடற்­ப­கு­தியில் ஏற்­க­னவே செயற்­பாட்டில் உள்ள மற்றும் புதிய சுனாமி எச்­ச­ரிக்கை அமைப்­பு­களை நவீன மயப்­ப­டுத்­து­வ­தற்கு இந்­தோ­னே­சிய அதி­கா­ரிகள் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த சனிக்­கி­ழமை ஏற்­பட்ட பாரிய சுனாமி கார­ண­மாக மீண்டும் பல உயிர்­களை காவு கொடுக்க வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலை இந்­தோ­னே­சி­யா­வுக்கு ஏற்­பட்­டது. இந்­த­முறை அனர்த்தம் ஏற்­படும் வரை எந்­த­வித முன்­னெச்­ச­ரிக்­கை­களும் விடுக்­கப்­ப­ட­வில்லை. 20 மீற்றர் உய­ர­மான அலைகள் தோன்­றி­யமை குறித்து…