அரபுக் கல்லூரிகள் வக்பு சபையில் பதியப்பட வேண்டும்

நாட்டில் 321 அரபுக் கல்­லூ­ரிகள் முஸ்லிம் சம­யப்­பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் கீழ் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. மேலும் சுமார் 15 அரபுக் கல்­லூ­ரிகள் பதி­வு­க­ளுக்­காகக் காத்­தி­ருக்­கின்­றன. அரபுக் கல்­லூ­ரிகள் மூன்று பிரி­வு­களின் கீழ் திணைக்­க­ளத்­தினால் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. ஆரம்ப பிரிவு கல்­லூ­ரிகள், அரபுக் கல்­லூ­ரிகள் மற்றும் சிரேஷ்ட அரபுக் கல்­லூ­ரிகள் என்ற பிரி­வு­களின் கீழேயே பதி­வுகள் அமைந்­துள்­ளன. 1981 ஆம் ஆண்­டு­வரை அர­புக்­கல்­லூ­ரி­களின் பதி­வு­களை கல்­வி­ய­மைச்சே மேற்­கொண்டு வந்­தது. 1982…

புத்தர் சிலைகள் உடைப்பும் வெடி பொருட்கள் மீட்பும்

எம்.எப்.எம்.பஸீர் அது கடந்த 2018 டிசம்பர் 25 ஆம் திகதி. அதி­காலை நேரத்தில் குரு­நாகல் மாவட்டம் பொது­ஹர பொலிஸ் பிரிவின் கட்­டு­பிட்­டிய வீதியில் கோண்­வல பகு­தியில் அமை­யப்­பெற்­றுள்ள ஆலயம் ஒன்றில் இந்துக் கட­வுள்­களைக் குறிக்கும் உரு­வச்­சி­லைகள் அடை­யாளம் தெரி­யா­தோரால் அடித்து நொறுக்கி சேத­மாக்­கப்­பட்­டன. இந்த சம்­பவம் தொடர்பில் பொது­ஹர பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் அதா­வது, கடந்த 2018 டிசம்பர் 26 ஆம் திகதி இத­னை­யொத்த ஒரு சம்­பவம் யட்­டி­நு­வர - வெலம்­பட பொலிஸ் பிரிவில்…

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டுள்ள விடுதலை செய்யுமாறு அமைச்சர் ரிஷாட் வலியுறுத்து

சிறிய சிறிய குற்றங்களுக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, இரண்டு  தசாப்தங்களுக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை விடுதலைசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். "சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து தருவோம்" என்ற சமூக ஒப்பந்தத்துடன் தேர்தலில் வெற்றிபெற்ற ஜனாதிபதியும் பிரதமரும் இந்த விடயத்தில் அக்கறை  செலுத்த வேண்டுமெனவும் இருவரும் மனம் விட்டுக் கலந்துபேசி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தார்மீகக் கடமையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.…

சிங்கள தரப்பு ஆட்சியை குழப்பாவிடின் தீர்வு உறுதி

ஐக்கிய தேசிய கட்சியே  நாட்டினை பிளவுபடுத்தும் கட்சி என்றால் இந்த நேரத்தில் இலங்கையில் இரண்டு நாடு இருந்திருக்க வேண்டும். எம்மைப் பிரிவினைவாதிகளாக சித்திரித்து ராஜபக் ஷவினர் ஆட்சி செய்யப் பார்க்கின்றனர். எனினும், ஐக்கிய தேசிய கட்சியின் மீதான நம்பிக்கையில்தான் தமிழர் தலைமைகள் ஒருமித்த நாட்டுக்குள் தீர்வு கேட்கின்றனர் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் தெரிவித்தார். எமது ஆட்சியை முன்னெடுக்க இடம் தாருங்கள் தீர்வுகளை நாம் பெற்றுத் தருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார். புதிய அரசியலமைப்பு விவகாரம்…