2019 ஹஜ் விவகாரம் QR குறியீடு பெற்றோர் முகவர் ஒருவரிடம் பதியலாம்
இவ்வருடம் ஹஜ் கடமைக்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்டு QR குறியீடு பெற்றுக்கொண்டுள்ள ஹஜ் விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்பு ஹஜ் முகவர் நிலையமொன்றினைத் தேர்ந்தெடுத்து தங்களது பயணத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் என அரச ஹஜ் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஹஜ் முகவர்களைத் தெரிவு செய்துகொள்ளும் போது வழங்கப்படும் சேவைகள், சவூதி அரேபியாவில் வழங்கப்படும் ஹோட்டல் வசதிகள் என்பன தொடர்பில் ஒப்பந்தமொன்றினைச் செய்து கொள்ளுமாறும்…