அ­மை­திக்கு குந்­தகம் விளை­விப்­போரை விடு­த­லை­செய்ய துணை­போகக் கூடாது

நாட்டின் அமை­திக்கு குந்­தகம் விளை­விப்­போரை விடு­தலை செய்­யக்­கூ­டாது, அதற்கு துணை போகவும் கூடாது என்­பதில் நாம் மிகவும் தெளி­வா­கவே இருக்­கிறோம். நாட்டில் இரத்­தக்­கறை படிந்த சம்­ப­வங்கள் அரங்­கே­று­வ­தற்கு தேசத்தை நேசிக்கும் எந்­த­வொரு முஸ்­லிமும் துணை­போக மாட்டான் என திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் தெரி­வித்தார். ஞான­சார தேரரின் விடு­த­லைக்­கான சில முயற்­சிகள் அண்­மைக்­கா­ல­மாக திரை­ம­றைவில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற நட­வ­டிக்­கைகள் குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில், நல்­லாட்சி…

பாகிஸ்­தானின் மூத்த அர­சியல் தலைவர் ஒருவர் சுட்டுக் கொலை

பாகிஸ்­தானின் பிர­தான அர­சியல் கட்­சியின் மூத்த உறுப்­பினர் ஒருவர் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். சையத் அலி ரஸா அபிடி என்ற 46 வய­தான குறித்த அர­சியல் கட்சி உறுப்­பினர் அவ­ரது வீட்டின் முன்பு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை மாலை இனந்­தெ­ரி­யா­த­வர்­களால் சுட்டுக் கொல்­லப்­பட்­ட­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. முன்னர், மதச்­சார்­பற்ற முஸ்லிம் குவாமி இயக்கம் – பா­கிஸ்தான் என்ற அர­சியல் கட்­சியில் தலை­மை­யேற்று செயற்­பட்டு வந்தார். பின்னர் சில தனிப்­பட்ட கார­ணங்­க­ளுக்­காக அதி­லி­ருந்து வில­கினார்.…

மத ரீதியான வன்முறையை தூண்டுபவர்களுக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்க வேண்டும்

மாவ­னெல்லை பகு­தியில் இனங்­க­ளுக்­கி­டையில் மத ரீதி­யாக முறுகல் நிலையை உரு­வாக்கும் சில மோச­மான  சம்­ப­வங்கள் இடம்­பெற்­றி­ருப்­பது வேத­னைக்­கு­ரி­ய­தாகும். இனங்­க­ளுக்­கி­டையில் சமா­தா­னத்தை சீர்­கு­லைத்து மத ரீதி­யி­லான மோதல்­களை உரு­வாக்கும் இந்த நாச­கார செயல்­களின் பின்­ன­ணியில் இயங்கும் மோச­மான சக்­தி­களை அவ­ச­ர­மாக இனம் காண­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கு­மென பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்­துள்ளார். மாவ­னெல்லைப் பகு­தியில் புத்தர் சிலைகள் சில நாச­கார சக்­தி­களால் சிதைக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து…

ஞானசார தேரரை விடுவிக்க உலமா சபை கோரவில்லை

சிறைத்­தண்­டனை அனு­ப­வித்­து­வரும் பொது­பல சேனாவின் செய­லாளர் ஞான­சார தேர­ருடன் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா எந்­த­வித பேச்­சு­வார்த்­தையும் நடாத்­த­வில்லை. அவ­ரது விடு­தலை தொடர்பில் எந்தக் கோரிக்­கையும் விட­வில்லை. தவறு செய்­தவர் எவ­ராக இருந்­தாலும் நாட்டின் சட்­டப்­படி அவர் தண்­டிக்­கப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் உலமா சபை உறு­தி­யாக இருக்­கி­றது என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தெரி­வித்தார். அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பிர­தி­நிதி பாஸில் பாரூக்…