அமைதிக்கு குந்தகம் விளைவிப்போரை விடுதலைசெய்ய துணைபோகக் கூடாது
நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்போரை விடுதலை செய்யக்கூடாது, அதற்கு துணை போகவும் கூடாது என்பதில் நாம் மிகவும் தெளிவாகவே இருக்கிறோம். நாட்டில் இரத்தக்கறை படிந்த சம்பவங்கள் அரங்கேறுவதற்கு தேசத்தை நேசிக்கும் எந்தவொரு முஸ்லிமும் துணைபோக மாட்டான் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
ஞானசார தேரரின் விடுதலைக்கான சில முயற்சிகள் அண்மைக்காலமாக திரைமறைவில் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நல்லாட்சி…