மலே­சி­யாவில் இஸ்­லாத்தை தவ­றாக சித்­தி­ரித்த நப­ருக்கு பிணை மறுப்பு

சமூக வலைத் தளத்தில் இஸ்­லாத்­தையும் இறைத் தூதர் முகம்­மது நபி­யையும் கொச்­சைப்­ப­டுத்­திய மலே­சிய நபர் ஒரு­வ­ருக்கு ஏழு மாத­கால சிறைத் தண்­ட­னையும் 10,000 றிங்கிட் (2,445 டொலர்) தண்டப் பணமும் விதிக்­கப்­பட்­ட­தாக திங்­கட்­கி­ழ­மை­யன்று உள்ளூர் ஊட­கங்கள் தெரி­வித்­தன. மொஹமட் யாஸிட் கொங் அப்­துல்லாஹ் என்ற 52 வயது நபர் கடந்த வாரம் கைது செய்­யப்­பட்­ட­தோடு, அவர் மீதான 11 குற்­றச்­சாட்­டுக்­க­ளையும் ஏற்றுக் கொண்டார். அவ­ரது பிணை மனு நிரா­க­ரிக்­கப்­பட்­டது. 1998 ஆம் அண்டு கையொப்­ப­மி­டப்­பட்டு சட்­ட­மாக்­கப்­பட்ட தொடர்­பாடல்…

கல்முனை விவகாரம்: மு.கா.வுடன் பேசி தீர்வுகாண தயார்

கல்­முனை பிர­தேச செய­லகம் குறித்த பிரச்­சி­னையில்  முஸ்லிம் - தமிழ் மக்­க­ளி­டையே முரண்­பா­டுகள் ஏற்­ப­டாத வகையில் தீர்­வு­களை எட்­டவே முயற்சிக்கின்றோம். இந்த விட­யத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி சுமு­க­மாகத் தீர்வு காணத் தயா­ராக இருப்­ப­தா­கவும், பிர­தமர் தலை­யிட்டு தீர்­வு­களை பெற்­றுத்­தர வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு சபையில் தெரி­வித்­தது. பாரா­ளு­மன்­றத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை  வரவு செல­வுத்­திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்­பெற்ற வேளையில் தமிழ் தேசிய…

இறைச்சிக்காக அறுக்கப்படும் மாடுகள் குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை

காத்­தான்­கு­டியில் இறைச்­சிக்­காக அறுக்­கப்­படும் மாடுகள் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவை­யில்லை என காத்­தான்­குடி சுகாதார வைத்­திய அதி­காரி டாக்டர் யூ.எல். நசிர்தீன் தெரி­வித்­துள்ளார். இது தொடர்­பாக அவர்  விடுத்­துள்ள அறிக்­கையில்   தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது காத்­தான்­கு­டியில் இறைச்­சிக்­காக அறுக்­கப்­படும் மாடுகள் தினமும்  முறைப்­படி எம்மால் பரி­சோ­திக்­கப்­பட்ட பின்­னரே மாடுகள் அறுப்­ப­தற்கு அனு­ம­திக்­கப்­ப­டு­வ­துடன் சமூக வலைத்­த­ளங்­களில் பரப்­பப்­படும் விடயம் தொடர்பில் மக்கள் எவ்­வித அச்­சமும் கொள்ளத்…

11 குழந்தைகள் மரணித்ததை அடுத்து துனிசிய சுகாதார அமைச்சர் இராஜினாமா

துனி­சி­யாவில் பொது வைத்­தி­ய­சா­லை­யொன்றில் 11 குழந்­தைகள் மர­ணித்­த­தை­ய­டுத்து அந் நாட்டு சுகா­தார அமைச்சர் இரா­ஜி­னாமா செய்­துள்ளார். துனி­சியத் தலை­நகர் டியு­னிஸில் மர்­ம­மான முறையில் இக் குழந்­தைகள் மர­ண­ம­டைந்­த­தை­ய­டுத்து சுகா­தார அமைச்சர் அப்தெல் றஊப் எல்- ஷெரிப் தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­துள்ளார். இந்த இரா­ஜி­னா­மாவை தான் ஏற்­றுக்­கொண்­டுள்­ள­தாக பிர­தமர் யூஸுப் சாஹெட் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யொன்றில் தெரி­வித்­துள்ளார். குறித்த வைத்­தி­ய­சா­லைக்கு விஜயம் செய்த பிர­தமர் யூஸுப் சாஹெட் இறப்­புக்­கான…