ஜும்ஆ பிரசங்க ஒலிப்பதிவை திணைக்களத்திற்கு அனுப்பவும்

நாட்­டி­லுள்ள அனைத்து ஜும்ஆ பள்­ளி­வா­சல்­க­ளிலும் வாராந்தம் நிகழ்த்­தப்­படும் ஜும்ஆ பிர­சங்­கங்கள் ஒலிப்­ப­திவு செய்­யப்­பட்டு அவை தொடர்பில் ஆராய்­வ­தற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட வேண்­டு­மென அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­க­ளுக்கு அறி­வு­றுத்தல் வழங்­கி­யுள்ளார். அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் அனைத்து ஜும்ஆ பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் அனுப்பி வைத்­துள்ள அறி­வு­றுத்தல் கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,…

மத்ரஸா, அரபுக்கல்லூரி சட்டமூலம்: அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை

அர­புக்­கல்­லூ­ரிகள் மற்றும் அரபு மத்­ர­ஸாக்­களை தனி­யான சபை­யொன்றின் நிர்­வாகம் மற்றும் கண்­கா­ணிப்பின் கீழ் கொண்­டு­வ­ரு­வ­தற்­கான சட்­ட­மூல வரைபு அமைச்­ச­ர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தாலும் நேற்று முன்­தினம் நடை­பெற்ற அமைச்­ச­ர­வையில் அது தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வில்லை. இந்தச் சட்ட மூல வரைபு அவ­ச­ர­மாக தயார் செய்­யப்­பட்­டுள்­ளதால் இது தொடர்பில் முஸ்லிம் சிவில் சமூக அமைப்­பு­க­ளு­டனும் கலந்­து­ரை­யா­டி­யதன் பின்பு அடுத்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் சட்ட மூல வரைபு தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தாக…

மத்ரஸா,அரபு கல்லூரிகளை கல்வி அமைச்சின் கீழேயே கொண்டு வரவேண்டும்

மத்­ரஸா மற்றும் அரபுக் கல்­லூ­ரி­களின் நிர்­வாக நட­வ­டிக்­கை­களை தனி­யான சபை­யொன்­றிடம் ஒப்­ப­டைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.  இது உடன் நிறுத்­தப்­பட வேண்டும். அரபு பாட­சா­லைகள் அனைத்­தையும் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரு­வ­தற்கு அரசு உட­ன­டி­யாக நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும் என கலா­நிதி ஓமல்பே சோபி­த­தேரர் தெரி­வித்தார். மத்­ரஸா பாட­சா­லைகள் மற்றும் அரபுக் கல்­லூ­ரிகள் தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கை­யிலே ஓமல்பே சோபி­த­தேரர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும்…

முஸ்லிம் மக்கள் அனைவரையும் பயங்கரவாதத்திற்குள் தள்ளிவிடாதீர்

முஸ்லிம் மக்கள் அனை­வ­ரையும் பயங்­க­ர­வா­தத்­திற்குள் தள்ளி விடா­தீர்கள் என்று இத்­த­கை­ய­வர்­களைப் பார்த்து நான் கேட்டுக் கொள்­கின்றேன். நாட்­டிற்குத் தேசிய நல்­லி­ணக்கம் அவ­சி­ய­மாகும். இந்தப் பகு­தியில் பயங்­க­ர­வா­தி­க­ளில்லை என படை வீரர்­களும், புல­னாய்வுப் பிரி­வி­னரும் தெரி­வித்­துள்­ளார்கள். எந்தக் குற்­றத்­தோடும் தொடர்­பில்­லா­த­வர்­களை பயங்­க­ர­வா­திகள் என்று கைது செய்து விடா­தீர்கள் என்று கேட்டுக் கொள்­கின்றேன். அதே வேளை, பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களே கைது செய்­யப்­பட்­டுள்­ளார்கள்.…