ஜும்ஆ பிரசங்க ஒலிப்பதிவை திணைக்களத்திற்கு அனுப்பவும்
நாட்டிலுள்ள அனைத்து ஜும்ஆ பள்ளிவாசல்களிலும் வாராந்தம் நிகழ்த்தப்படும் ஜும்ஆ பிரசங்கங்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு அவை தொடர்பில் ஆராய்வதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டுமென அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் அனைத்து ஜும்ஆ பள்ளிவாசல்களுக்கும் அனுப்பி வைத்துள்ள அறிவுறுத்தல் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,…