புவக்பிட்டிய அபாயா சர்ச்சை ஆசிரியைகளுக்கு நிரந்தர இடமாற்றம்
அவிசாவளை–புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றிய முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தடைவிதிக்கப்பட்டதனையடுத்து தற்காலிக இடமாற்றம் பெற்றிருந்த ஆசிரியைகள் மீண்டும் அப்பாடசாலைக்குச் செல்வதற்கு பழைய மாணவர்களாலும், பெற்றோர்களாலும் தொடர்ந்தும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 17 ஆம் திகதி புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயத்திற்கு கடமைக்குச் செல்லவிருந்த குறிப்பிட்ட ஆசிரியைகள் தொடர்ந்து எதிர்ப்பு…