இலங்கை முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களிடமிருந்து தூரப்பட்டுள்ளனர்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்னரான அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ நேற்றைய தினம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் முழு விபரம் வருமாறு: கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற பயங்­க­ர­வாத குண்டுத் தாக்­கு­த­லா­னது இந்­நாட்டின் வர­லாற்றில் முக்­கி­ய­தொரு சம்­ப­வ­மாகும். அந்த சம்­ப­வத்தின் ஊடாக தமது சமயக் கொள்­கை­க­ளுக்கு இணங்­காத மக்­களை கொலை செய்யும் பயங்­க­ர­வா­த­மொன்று பற்­றிய அதிர்ச்­சி­யொன்று முழு நாட்­டிலும் பர­வி­யது. நாட்டின்…

ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர்கள் பொலிஸ்மா அதிபரிடம் நேரில் முறையிட்டேன்

முன்­னைய ஆட்­சி­யா­ளர்கள் காலத்தில் காத்­தான்­கு­டியில் ஐ.எஸ். அமைப்பு பல­மாக செயற்­ப­டு­கின்­ற­தென நான் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவிற்கும் ஏனைய அதி­கா­ரி­க­ளுக்கும் தெரி­வித்தேன். ஆனால் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவிற்கும் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்­புக்­கு­மி­டையில் நெருங்­கிய தொடர்பு இருந்­தது. நான் தௌஹீத் ஜமாஅத் குறித்து பேசிய கார­ணத்­தி­னால்தான் கைது செய்­யப்­பட்டேன். அது­மட்­டு­மல்ல, இவர்கள் குறித்து வாய் திறக்க வேண்டாம் என எனக்கு அறி­வு­றுத்­தினர் என்று முன்னாள் ஆளுநர் அசாத்சாலி பாரா­ளு­மன்ற…

ஜனவரி 3 இல் பாதுகாப்பு செயலாளரிடம் சஹ்ரான் குறித்து அறிக்கை சமர்ப்பித்தோம்

முஸ்­லிம்கள் எவரும் ஐ.எஸ். அமைப்­புடன் இணைந்து செயற்­படும் நபர்கள் அல்ல. நாம் ஒரு­போதும் ஐ.எஸ். அமைப்பை ஆத­ரிக்­க­வில்லை. 2019- ஜன­வரி, 3 ஆம் திகதி பாது­காப்பு செய­லா­ளரை சந்­தித்து இறு­வட்­டுக்கள், அறிக்­கைகள் என சஹ்ரான் குறித்து அனைத்­தையும் வழங்­கி­யுளேன் என அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சார்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி நேற்று தெரி­வுக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளித்தார். அத்­துடன், எமக்கும் சஹ்­ரா­னுக்கும் இடையில் கருத்து முரண்­பா­டுகள் இருந்­தன. ஆனால் சஹ்ரான் இவ்­வாறு மிலேச்­சத்­த­ன­மான…

முஸ்லிம் உறுப்பினர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்

முஸ்லிம் அமைச்­சர்கள் கூட்­டாகப் பதவி வில­கி­யமை ஏற்றுக் கொள்ள முடி­யாது. அதே­வேளை மீண்டும் அமைச்சுப் பத­வி­களை ஏற்றுக் கொள்­ளு­மாறு வற்­பு­றுத்­தவும் முடி­யாது. ஆனால் பதவி விலகிப் பிரிந்து செல்­வதால் தீர்­வி­னைக்­காண முடி­யாது என்­பதால் முஸ்லிம் உறுப்­பி­னர்கள் பொறுப்­புடன் செயற்­பட வேண்டும் என்று அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்­து­பீட மகா­நா­யக்க தேரர்கள் பதவி வில­கிய முஸ்லிம் அமைச்­சர்­க­ளிடம் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். பதவி வில­கிய முஸ்லிம் அமைச்­சர்கள் மற்றும் அஸ்­கி­ரிய , மல்­வத்து பீட மகா­நா­யக்க தேரர்கள்…