இலங்கை முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களிடமிருந்து தூரப்பட்டுள்ளனர்
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்னரான அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த
ராஜபக் ஷ நேற்றைய தினம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் முழு விபரம் வருமாறு:
கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதலானது இந்நாட்டின் வரலாற்றில் முக்கியதொரு சம்பவமாகும். அந்த சம்பவத்தின் ஊடாக தமது சமயக் கொள்கைகளுக்கு இணங்காத மக்களை கொலை செய்யும் பயங்கரவாதமொன்று பற்றிய அதிர்ச்சியொன்று முழு நாட்டிலும் பரவியது. நாட்டின்…