மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த கல்வியமைச்சு திட்டம்
ஒரு நாட்டின் கல்வித்துறையே புத்திஜீவிகளையும் சிறந்த தலைவர்களையும் உருவாக்குகிறது. அதனாலேயே சர்வதேசத்தில் கல்விக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது.
எமது நாட்டில் இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. கல்விக்கென ஓர் அமைச்சும் உயர்கல்விக்கென மேலுமோர் அமைச்சும் செயற்பட்டு வருகிறது.
எமது மாணவர்களின் பாடத்திட்டத்தில் காலத்துக்குக்காலம் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மாணவர்களின் ஆங்கிலமொழி அறிவினை மேம்படுத்துவதற்கு நாட்டிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளிலும்…