ரணிலின் ஆதரவுடன் களமிறங்கியுள்ளேன்
எம்மிடம் குடும்ப அரசியல் இல்லை, நாட்டின் சகல மக்களையும் சிந்தித்து சகலரதும் ஒத்துழைப்புடன் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பூரண ஆதரவுடன் நான் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியுள்ளேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச கூறினார்.
நாட்டிலுள்ள ஒன்பது மாகாண மக்களின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
கொலன்னாவையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும்…