அறுவாக்காலு பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிராக பொலிஸில் 200 முறைப்பாடுகள்
புத்தளம், அறுவாக்காலு பகுதியில் குப்பை கொட்டுவதால் சூழல் மாசடைவதாகத் தெரிவித்து கரைத்தீவு மற்றும் சேராக்குளி மக்கள் நேற்று முன்தினம் சனிக்கிழமை வண்ணாத்தவில்லு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களாக கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகள் டிப்பர் வாகனங்கள் மூலம் புத்தளம் அறுவாக்காலு பகுதியில் கொட்டப் படுகின்றன.
இவ்வாறு கொட்டப்படும் குப்பைகளால் சூழல் மாசடைவதாகத் தெரிவித்து சேரக்குளி மற்றும் கரைதீவு பகுதியைச் சேர்ந்த 200 இற்கும் மேற்பட்ட மக்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். எனினும்,…