எமக்கிருப்பது தோல்விகண்ட ஒரு நாடு
நாடு தற்போது முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளை இன்னும் அதிகரிப்பதாகவே ஜனாதிபதித் தேர்தல் அமையப் போகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றியைப் பெற்றபோதிலும் நாடு தற்போது முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முடியாத நிலையே ஏற்படப்போகின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் தமது அபேட்சகர் பெயர்கள் வெளியிடப்பட்ட நிலையில் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கமைய ஜனாதிபதி என்பது ஒரு பெயரளவுப் பதவியாகவும் அரசு…