பொதுஜன பெரமுன சிறுபான்மையினரை அச்சுறுத்தி பிரசாரத்தை முன்னெடுக்கிறது
ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவைச் சேர்ந்தோர் சிறுபான்மை மக்களை அச்சுறுத்தி தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாக குற்றஞ்சாட்டியிருக்கும் திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான, தாம் ஜனநாயக ரீதியிலேயே தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்கப்போவதாகவும் குறிப்பிட்டார்.
நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்து கூறியதாவது, …