காஷ்மீர் விவகாரத்தை தீர்ப்பதற்கு மஹாதீரின் மத்தியஸ்தம் அவசியம்
பாகிஸ்தானுடன் இணைந்து காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க இந்தியா முன்வர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் 74ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய மலேசிய பிரதமர் மஹாதீர் முஹம்மத் வலியுறுத்தியிருக்கிறார்.
காஷ்மீர் விவகாரம் தொடர்பான ஐ.நா.வின் தீர்மானம் உள்ள போதிலும், அப்பகுதி வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், இந்த ஆக்கிரமிப்பின் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்றாலும், இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை தவறானது என்றும் திட்டவட்டமாகத்…