மத தீவிரவாதத்தை ஒழிக்க புதிய சட்டங்கள் அமுலாகும்
மதத்தீவிரவாத செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கும், அச்செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் புதிய சட்டங்களையும் ஒழுங்கு முறைகளையும் உருவாக்குவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.