தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு

0 635

ரபீஉனிஸ் ஸானி மாதத்தின் தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு நாளை சனிக்கிழமை 8ஆம் திகதி மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

மௌலவி ஜே. அப்துல் ஹமீத் (பஹ்ஜி) தலைமையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் தெரி­வித்தார். பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற ஊழி­யர்­களின் சம்­பளம், கொடுப்­ப­ன­வுகள், மின்­சாரம், உணவு என்­பன இச்­செ­லவில் உள்­ள­டங்­கு­வ­தாக அவர் கூறினார்.

மற்றும் பாரா­ளு­மன்ற பாது­காப்பு செல­வு­களும் அதில் உள்­ள­டங்­கி­யுள்­ளன. பாரா­ளு­மன்ற அமர்­வுகள் கடந்த நவம்பர் மாதம் 23, 27, 29, 30 மற்றும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதிகளில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave A Reply

Your email address will not be published.