நாட்டின் பல பகுதிகளில் போலி உம்ரா முகவர்கள்

நாட்டின் பல பகு­தி­களில் போலி உம்ரா முக­வர்கள் செயற்­பட்டு வரு­வ­தாக தொடர்ந்தும் முறைப்­பா­டுகள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு கிடைக்­கப்­பெற்று வரு­கின்­றன. அதனால் போலி உம்ரா முக­வர்­க­ளுக்கு பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என அரச ஹஜ் குழு பொது­மக்­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

தொடரும் நிகாப் சர்ச்சை

முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் மற்றும் புர்கா எனும் முகத்­திரை இன்று சர்ச்­சைக்­குள்­ளாக்­கப்­பட்­டுள்­ளது. நாட்டில் அவ­ச­ர­கால சட்டம் அமுலில் இருந்த காலத்தில் அச்­சட்­டத்தின் கீழேயே நிகாப் மற்றும் புர்­கா­வுக்கு தடை­வி­திக்கப் பட்­டி­ருந்­தது. அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­பட்­டதும் நிகாப் மற்றும் புர்­கா­வுக்­கான தடையும் நீங்­கி­யுள்­ளது என பொலிஸ் திணைக்­களம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விப்பு செய்தும் பொது­இ­டங்­களில், பொதுப் போக்­கு­வ­ரத்துச் சேவை­களில் முஸ்லிம் பெண்கள் முகத்­திரை அணிய இய­லாத சூழலே காணப்­ப­டு­கி­றது. ஊவா…

கெஹெலிய முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்

தான் சஹ்ரான் என்று குறிப்­பிட்­டது முழு முஸ்லிம் சமூ­கத்­தையும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹ­லிய ரம்­புக்­வெல்ல ஊடக மாநா­டொன்றில் தெரி­வித்த கருத்­துகள் முழு முஸ்லிம் சமூ­கத்­தையும் அகௌ­ர­வப்­ப­டுத்­தி­யுள்­ளது. அதனால் அவர் முஸ்லிம் சமூ­கத்­திடம் மன்­னிப்­புக்­கோ­ர­வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளின் பண்­டார வேண்­டுகோள் விடுத்தார்.  நேற்று அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவின் இல்­லத்தில் நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். ஊடக மாநாட்டில் கலந்­து­கொண்டு…

வேட்பாளர் தெரிவு ஐ.தே.க.வை பிளவுபடுத்துமா?

நாட்டு மக்கள் எதிர்­பார்த்துக் காத்­தி­ருந்த ஜனா­தி­பதித் தேர்தல் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டு­விட்­டது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இவ்­வ­ருட ஆரம்­பத்தில் இது தேர்தல் வருடம் ஆக அமையும் என ஆரூடம் கூறி­யி­ருந்தார். மாகாண சபைத் தேர்தல், பொதுத் தேர்தல், ஜனா­தி­பதித் தேர்தல் என்று மக்கள் ஆவ­லுடன் காத்­தி­ருந்­தார்கள். இந்­நி­லையில் மாகா­ண­சபைத் தேர்தல், பொதுத்­தேர்தல் என்­ப­ன­வற்றைப் புறந்­தள்­ளி­விட்டு ஜனா­தி­பதித் தேர்தல் முன்­னிலை பெற்­று­விட்­டது. ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான அதி­வி­சேட…