உலமா சபையின் மத்திய சபை கூட்டம் 13 ஆம் திகதி
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மத்திய சபைக் கூட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தெஹிவளை ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர்
அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையினது கிளைகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
மத்திய சபைக் கூட்டத்தின் இரண்டாவது அமர்வில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் எதிர்வரும் மூன்று…