நிர்க்கதிக்குள்ளான யாத்திரிகர்கள் : 115 பேர் நேற்று பயணம்; 8 பேர் ஹஜ் வாய்ப்பை இழந்தனர்

ஹஜ் முக­வர்­களால் இறுதி நேரத்தில் கைவி­டப்­பட்­டி­ருந்த 123 ஹஜ் யாத்­தி­ரி­கர்­களில் 115 பேர் நேற்றுக் காலை சவூதி விமான சேவை­யூ­டாக ஹஜ் கட­மைக்­காக சவூதி அரே­பியா நோக்கிப் பய­ண­மா­னார்கள். ஏனைய 8 ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் ஹஜ் முகவர் ஒரு­வ­ருக்கு செலுத்­திய ஹஜ் கட்­டணம் தொடர்­பான பிரச்­சினை குறிப்­பிட்ட ஹஜ் முக­வ­ரினால் தீர்க்­கப்­ப­டா­மை­யினால் அவர்கள் 8 பேரும் புனித ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்கு தடை­யேற்­பட்­டது. இறுதி நேரத்தில் ஹஜ் முக­வர்­களால் கைவி­டப்­பட்­டி­ருந்த ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் விவ­காரம் நேற்று முன்­தினம்…

கண்டி எசல பெரஹரா : முஸ்லிம்கள் பள்ளிவாசல்கள் கடைகளை மூட வேண்டியதில்லை

கண்­டியில் எசல பெர­ஹரா வைபவம் நடை­பெ­று­வதால் முஸ்­லிம்கள் கண்டி நக­ரி­லுள்ள தங்கள் வர்த்­தக நிலை­யங்­க­ளையோ பள்­ளி­வா­சல்­க­ளையோ மூட வேண்­டிய அவ­சி­ய­மில்லை. பள்­ளி­வா­சல்­களில் தங்கள் சமய கட­மை­களை எது­வித தடை­யு­மின்றி நிறை­வேற்­ற­மு­டியும். கண்டி நகர முஸ்­லிம்கள் மிகவும் நம்­பிக்­கை­யா­ன­வர்கள். ஆனால் அவர்கள் தங்கள் வீடு­க­ளுக்கு உற­வி­னர்­களோ அல்­லது புதி­ய­வர்­களோ வந்தால் அது பற்றி பொலி­ஸா­ருக்கு அறி­விக்­க­வேண்டும் என மத்­திய மற்றும் ஊவா மாகா­ணங்­க­ளுக்குப் பொறுப்­பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் அதிபர்…

முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் : எம்.பி.க்கள் அங்கீகாரம்

நீண்­ட­கா­ல­மாக இழு­பறி நிலை­யி­லி­ருந்த முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்ட திருத்த சிபா­ரி­சு­க­ளுக்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களால் நேற்று இறுதி அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது. முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட சிபா­ரி­சுகள் அடங்­கிய அறிக்­கையை நேற்று அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ர­ள­விடம் கைய­ ளித்தார். முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கடந்த 11 ஆம் திகதி…

நியூஸிலாந்து தாக்குதலுக்கு பதிலடி என தற்கொலைதாரி தொலைபேசியில் கூறுகிறார்

4/21 தொடர் குண்டுத் தாக்­கு­தல்கள் கிறிஸ்ட் சேர்ச் பள்­ளி­வாசல் துப்­பாக்கிச் சூட்டு சம்­பவம் மற்றும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­படும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு பதி­லடி வழங்கும் முக­மா­கவே மேற்­கொள்­ளப்­பட்­டது என்­பது சங்­கி­ரிலா ஹோட்டல் தற்­கொலைக் குண்­டு­தாரி ஏப்ரல் 21 ஆம் திகதி தனது மனை­வி­யுடன் மேற்­கொண்ட தொலை­பேசி உரை­யா­டல்­க­ளி­லி­ருந்து தெரி­ய­வந்­துள்­ளது என பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜே­வர்­தன தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற அவ­ச­ர­கால சட்­டத்­ததை…