உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் : குற்றமற்ற இளைஞர்களை விடுதலை செய்ய முடியுமா?

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு இது­வரை காலம் எது­வித குற்­றப்­பத்­தி­ரி­கையும் தாக்கல் செய்­யப்­ப­டாது விசா­ர­ணை­க­ளுக்­கென தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டி­ருக்கும் முஸ்லிம் இளை­ஞர்­களின் விடு­தலை தொடர்பில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலர் பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் ரோஹன்த அபே­சூ­ரி­யவைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினர்.

பிரதமர் மஹிந்தவால் வக்பு சபை நியமனம்

பிர­த­மரும் கலா­சார அமைச்­ச­ரு­மான மஹிந்த ராஜபக் ஷவினால் வக்பு சபைக்கு புதிய அங்­கத்­த­வர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். இந்­நி­ய­மனம் கடந்த ஜன­வரி மாதத்­தி­லி­ருந்து வழங்­கப்­பட்­டுள்­ளது. வக்பு சபையின் தலை­வ­ராக சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். ஏனைய உறுப்­பி­னர்­க­ளாக ரபீக் இஸ்­மாயில், மெள­லவி பஸ்ருல் ரஹ்மான், டாக்டர் உதுமான் லெப்பை, மெள­லவி அர்கம் நூர்­ஆமித், ஷகி அஹமட், சிராஜ் அப்துல் வாஹிட் ஆகியோர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

கொரோனா வைரஸ் பரவல்: சீனாவில் உயிரிழப்பு 425 ஆக அதிகரிப்பு

சீனாவில் கொரோனா வைர­ஸினால் பாதிக்­கப்­பட்டு பலி­யானோர் எண்­ணிக்கை 425 ஆக அதி­க­ரித்­துள்ள நிலையில் சீனா­வுக்குவெளியில் கொரோனா வைர­ஸினால் இரண்­டா­வது மரணம் ஒன்றும் பதி­வா­கி­யுள்­ளது. 

அனைத்து மக்களுக்கும் நான் சேவையாற்றுவேன்

இந்த நாட்டில் ஜன­நா­யக ரீதியில் அரச தலைவர் ஒருவர் நிய­மிக்­கப்­பட்­டதன் பின்னர் அவர் இந்­நாட்டின் அனைத்து மக்­க­ளதும் ஜனா­தி­ப­தி­யாக செயற்­பட வேண்டும். தனது பதவிக் காலத்­தினுள் ஒட்­டு­மொத்த இலங்கை மக்­க­ளுக்­கா­கவே சேவை­யாற்ற வேண்டும். தனக்கு வாக்­க­ளித்த மக்­க­ளுக்­காக மட்டும் சேவை­யாற்றும் கட்­டுப்­பா­டு­டை­ய­வ­ராக இருக்க முடி­யாது. ஆகவே ஒரு சமூ­கத்­திற்கு மட்டும் சேவை புரியும் அர­சியல் தலை­வ­ராக அல்­லாது அனைத்து மக்­க­ளி­னதும் அரச தலைவர் என்ற வகையில் மக்­க­ளுக்­காக சேவை­யாற்­றுவேன் என ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ…