காதுகளை மூடுவதை சட்டம் தடுக்கிறதா? பரீட்சை மண்டபங்களில் குறிவைக்கப்படும் ஹிஜாப்

ஒரு சில அடிப்­ப­டை­வா­தி­க­ளினால் கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை குண்டுத் தாக்­குதல் அனர்த்­தங்­க­ளை­ய­டுத்து இன்று முஸ்லிம் சமூகம் பல்­வேறு சோத­னை­க­ளுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. முஸ்லிம் சமூ­கத்தின் ஒரு சில இளை­ஞர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­க­ளினால் முழு முஸ்லிம் சமூ­கத்தினரும் சந்­தேகக் கண் கொண்டு நோக்­கப்­ப­டு­கி­றார்கள்.

ஹிஜாப் அணிந்து கொண்டு பரீட்சை எழுதிய பெண்களுக்கு அதிகாரிகளால் அச்சுறுத்தல்

பரீட்­சைகள் திணைக்­க­ளத்­தினால் அண்­மையில் நடத்­தப்­பட்ட அரச அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்­களின் பதவி உயர்­வுக்­கான தடை­தாண்டல் பரீட்­சையின் போது காது­களை மூடி ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதிக் கொண்­டி­ருந்த முஸ்லிம் பெண்கள், இடை­ந­டுவில் பரீட்சை மண்­டபத் துக்குள் நுழைந்த பரீட்­சைகள் திணைக்­கள உயர் அதி­கா­ரி­யொ­ரு­வரால் சப்­த­மிட்டு அச்­சு­றுத்­திய சம்­ப­வ­மொன்று இடம்­பெற்­றுள்­ளது.

எம்.பி.பதவி, கட்சி உறுப்புரிமை பறிப்பு

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஏ.எச்.எம்.பெளசி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யி­லி­ருந்தும், கட்­சியின் உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்தும் நீக்­கப்­பட்­டுள்­ள­மைக்கு எதி­ராக உயர் நீதி­மன்றில் மனுத்­தாக்கல் செய்­துள்ளார்.

2020 ஹஜ் கட்டணம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை

2020 ஆம் ஆண்­டுக்­கான ஹஜ் கட்­டணம் பற்றி ஹஜ் குழு இது­வரை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக எந்தத் தக­வ­லையும் வெளி­யி­ட­வில்­லை­யெ­னவும் சமூக வலைத்­த­ளங்­களில் தவ­றான தக­வல்கள் வெளி­யி­டப்­பட்டு வரு­வ­தா­கவும் பொது மக்கள் அவற்றை நம்­ப­வேண்­டா­மெ­னவும் பிர­த­மரும் கலா­சார அமைச்­ச­ரு­மான மஹிந்த ராஜபக் ஷவின் முஸ்லிம் விவ­கா­ரங்­ளுக்­கான இணைப்புச் செய­லாளர் பர்சான் மன்சூர் தெரி­வித்தார்.