ராகம வைத்தியசாலை தொழுகை அறை, கிராண்ட்பாஸ் பள்ளியை மீள திறக்க நடவடிக்கை எடுக்குக

ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்­கொள்­ளப்­பட்ட உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து மூடப்­பட்ட ராகம வைத்­தி­ய­சா­லையில் இயங்­கி­வந்த தொழுகை அறையை மீளத்­தி­றப்­ப­தற்கும், பல வரு­டங்­க­ளாக மூடப்­பட்­டுள்ள கிராண்ட்பாஸ் மோல­வத்த பள்­ளி­வா­சலை மீளத்­தி­றப்­ப­தற்கும் உட­ன­டி­யாக ஏற்­பா­டு­களைச் செய்­யு­மாறு கொழும்பு மாவட்ட மஸ்­ஜித்கள் சம்­மே­ளனம் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பைசர் முஸ்­த­பா­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

நெலுந்தெனிய, உடுகும்புறவில்: பள்ளி வளாகத்தில் புத்தர் சிலை வைத்த விவகாரத்திற்கு தீர்வு

கொழும்பு – கண்டி வீதியில் நெலுந்­தெ­னிய உடு­கும்­பு­றவில் அமைந்­துள்ள நூர்­ஜும்ஆ பள்­ளி­வாசல் வளா­கத்தில் இர­வோ­டி­ர­வாக புத்தர் சிலை­யொன்று வைக்­கப்­பட்ட விவ­காரம் வரக்­கா­பொல நீதிவான் நீதி­மன்­றத்தில் சுமு­க­மாகத் தீர்த்து வைக்­கப்­பட்­டுள்­ளது.

நாட்டின் பல பகுதிகளில் போலி உம்ரா முகவர்கள்

நாட்டின் பல பகு­தி­களில் போலி உம்ரா முக­வர்கள் செயற்­பட்டு வரு­வ­தாக தொடர்ந்தும் முறைப்­பா­டுகள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு கிடைக்­கப்­பெற்று வரு­கின்­றன. அதனால் போலி உம்ரா முக­வர்­க­ளுக்கு பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என அரச ஹஜ் குழு பொது­மக்­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

தொடரும் நிகாப் சர்ச்சை

முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் மற்றும் புர்கா எனும் முகத்­திரை இன்று சர்ச்­சைக்­குள்­ளாக்­கப்­பட்­டுள்­ளது. நாட்டில் அவ­ச­ர­கால சட்டம் அமுலில் இருந்த காலத்தில் அச்­சட்­டத்தின் கீழேயே நிகாப் மற்றும் புர்­கா­வுக்கு தடை­வி­திக்கப் பட்­டி­ருந்­தது. அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­பட்­டதும் நிகாப் மற்றும் புர்­கா­வுக்­கான தடையும் நீங்­கி­யுள்­ளது என பொலிஸ் திணைக்­களம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விப்பு செய்தும் பொது­இ­டங்­களில், பொதுப் போக்­கு­வ­ரத்துச் சேவை­களில் முஸ்லிம் பெண்கள் முகத்­திரை அணிய இய­லாத சூழலே காணப்­ப­டு­கி­றது. ஊவா…