முஸ்லிம் தனியார் சட்டதிருத்தங்கள் இனியாவது நிறைவேறுமா?

எமது நாட்டில் அமு­லி­லுள்ள முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டு­மென நீண்­ட­ கா­ல­மா­கவே கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்­டு­வந்­துள்­ளன. இடைக்­கிடை திருத்­தங்கள் தொடர்பில் ஆராய்ந்து சிபா­ரி­சு­களை முன்­வைப்­ப­தற்கு குழுக்­களும் நிய­மிக்­கப்­பட்­டன.

பன்சலையில் தீர்த்துவைக்கப்பட்ட கிந்தோட்டை பள்ளிவாசல் பிணக்கு

பள்­ளி­வா­சலில் மசூரா மூலம் தீர்த்­துக்­கொள்­ளப்­பட வேண்­டிய கருத்து முரண்­பா­டு­க­ளுடன் கூடிய பிரச்­சி­னை­யொன்று பன்­சலை வரை சென்று தற்­கா­லி­க­மாக சமா­தானம் செய்து வைக்­கப்­பட்­டுள்­ளது.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செய­ல­ணியின் பரிந்­து­ரை­களை ஏற்­பது அரசின் பொறுப்பு

முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­வினால் நிய­மிக்­கப்­பட்ட பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரின் தலை­மை­யி­லான ‘ஒரே நாடு ஒரே சட்டம்’  எனும் ஜனா­தி­பதி செய­ல­ணியின் இறுதி அறிக்­கையின் பரிந்­து­ரை­களை அமுல்­ப­டுத்­து­வ­தில்லை என்று தற்­போ­தைய அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்ள நிலையில் ஒரே நாடு ஒரே சட்டம் செய­ல­ணியின் இறுதி அறிக்­கையில் எந்­தவோர் இனத்­தையும் மதத்­தையும் இலக்­காகக் கொண்ட பரிந்­து­ரைகள் உள்­ள­டங்­கி­யில்லை என அதன் தலைவர் ஞான­சார தேரர் தெரி­வித்­துள்ளார்.

ஹஜ், உம்­ராவுக்கு சவூதி செல்­வோ­ருக்கு மஹ்­ர­மான துணை அவ­சி­ய­மில்லை

சவூதிக்கு ஹஜ் மற்றும் உம்ரா யாத்­திரை மேற்­கொள்ளும் பெண்கள் மஹ்ரம் (இரத்த உறவு) துணை­யு­டனே பய­ணிக்க வேண்டும் என இது­வரை காலம் சவூதி அரே­பியா விதித்­தி­ருந்த நிபந்­தனை தளர்த்­தப்­பட்­டுள்­ளது.