வடமாகாண முஸ்லிம்கள் தொடர்பில் கவனம் செலுத்துக
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரின் இலங்கை தொடர்பான இறுதி அறிக்கையில் இலங்கையின் வட மாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகள் மற்றும் அபிலாசைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு கோரும் மகஜரொன்று ஐ.நா.வின் செயலாளருக்கு அனுப்பும் பொருட்டு UNHRC யாழ் அலுவலக பிரதிநிதி திருமதி. காயத்திரியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.