பொதுவான யாப்பின் கீழ் இயங்குமாறு சகல பள்ளிகளையும் கோர முடியாது
நாட்டில் இயங்கிவரும் அனைத்துப் பள்ளிவாசல்களையும் யாப்பு ஒன்றின் கீழ் இயங்கச் செய்வதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தீர்மானித்து அதற்கான நகர்வுகளை முன்னெடுத்தபோதும் நாட்டிலுள்ள பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்துப்பள்ளிவாசல்களையும் பொதுவான யாப்பொன்றின் கீழ் இயங்கச் செய்யமுடியாது. இது நடைமுறைச்சாத்தியமற்றது என வக்பு சபை தெரிவித்துள்ளது.