பொதுவான யாப்பின் கீழ் இயங்குமாறு சகல பள்ளிகளையும் கோர முடியாது

நாட்டில் இயங்­கி­வரும் அனைத்துப் பள்­ளி­வா­சல்­க­ளையும் யாப்பு ஒன்றின் கீழ் இயங்கச் செய்­வ­தற்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் தீர்­மா­னித்து அதற்­கான நகர்­வு­களை முன்­னெ­டுத்­த­போதும் நாட்­டி­லுள்ள பதிவு செய்­யப்­பட்­டுள்ள அனைத்­துப்­பள்ளிவாசல்­க­ளையும் பொது­வான யாப்­பொன்றின் கீழ் இயங்கச் செய்­ய­மு­டி­யாது. இது நடை­மு­றைச்­சாத்­தி­ய­மற்­றது என வக்பு சபை தெரி­வித்­துள்­ளது.

பேரியல் தலைமையிலான பெண்கள் குழு பிரதமருடன் சந்திப்பு

அர­சி­யலில் பெண்­களின் பிர­தி­நி­தித்­துவம் அதி­க­ரிக்­கப்­ப­ட­வேண்­டு­மெ­னவும் இதனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அர­சியல் கட்­சிகள் மற்றும் சுயேற்­சைக்­ கு­ழுக்­களின் தேர்தல் வேட்­பு­ம­னு­ப் பட்­டி­யலில் 50 வீத­மான பெண்கள் உள்­ளீர்க்­கப்­ப­ட­வேண்­டு­மெ­னவும் முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்­ரபின் தலை­மை­யி­லான பெண் அர­சியல் செயற்­பாட்­டாளர் மற்றும் உள்­ளூ­ராட்சி மன்ற பெண் உறுப்­பி­னர்கள் பிர­தமர் தினேஷ் குண­வர்­த­னவை நேரில் சந்­தித்து கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

ஞானசாரருக்கு மரியாதை! முஸ்லிம்களுக்கு அவமரியாதை!!

‘‘முஸ்­லிம்கள் எங்­கி­ருந்தோ வந்த அக­திகள். பயங்­க­ர­வா­திகள். இலங்கை ஓர் பெளத்த நாடு. முஸ்­லிம்­க­ளுக்கு இங்கு இட­மில்லை. அவர்­களை சவூதி அரே­பி­யா­வுக்கு விரட்­டி­ய­டிக்க வேண்டும், சவூதி அரே­பி­யர்கள் வஹா­பி­ஸ­வா­தி­கள் ­என கடந்த காலங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கிளர்ந்­தெ­ழுந்த பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை இலங்­கை­யி­லுள்ள சவூதி தூது­ரகம் கெள­ர­வித்­தி­ருக்­கி­றது.

அரபுக் கல்லூரிகளுக்கு பொதுவான பாடத்திட்டம், பொதுவான பரீட்சை

நாடெங்கும் இயங்­கி­வரும் அர­புக்­கல்­லூ­ரிகள் பொது­வான பாட­வி­தானம் மற்றும் பொது­வான பரீட்­சையின் கீழ் ஒன்­றி­ணைக்­கப்­ப­ட­வுள்­ளன.