மதஸ்தலங்களுக்கான மின் கட்டணம் அசாதாரண முறையில் அதிகரிப்பு

ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டு

0 209

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
அனைத்து மத ஸ்­த­லங்­க­ளுக்­கு­மான மின் கட்­டணம் அசா­தா­ரண முறையில் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. மதஸ்­த­லங்­களின் மின் பாவனை 180 அல­கு­க­ளுக்கு மேற்­பட்டால் தற்­போ­தைய கட்­ட­ணத்தை விட 691 வீதம் அதி­க­மாக செலுத்­த­வேண்­டி­யுள்­ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் பாரா­ளு­மன்­றத்தில் நேற்று ஆற்­றிய உரை­யின்­போது சுட்டிக் காட்­டினர்.
அத்­தோடு இது விட­யத்தில் அர­சாங்கம் மதஸ்­த­லங்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­க­வேண்­டு­மெ­னவும் வேண்­டிக்­கொண்டார்.

மதஸ்­த­லங்கள் இதுவரை காலம் மின்­கட்­ட­ண­மாக 180 அல­கு­க­ளுக்கு மேற்­பட்டால் ஒரு அல­குக்கு 9 ரூபா 40 சதமே செலுத்தி வந்­தன. ஆனால் தற்­போது இக்­கட்­ட­ணத்தை ஒரு அலகுக்கு 65 ரூபாவாக அதிகரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.