கிண்ணியா கொவிட் மையவாடி சுகாதார அமைச்சின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்

0 293

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
சுகா­தார அமைச்சும், கொவிட் செய­ல­ணியும் அனு­ம­தித்தால் கிண்­ணியா வட்­ட­ம­டுவில் கொவிட் ஜனா­ஸாக்­களை நல்­ல­டக்கம் செய்­வ­தற்கு நாங்கள் தயா­ராக இருக்­கின்றோம். இதற்­கான அனு­ம­தியை பிர­தேச செய­லாளர் மற்றும் அர­சாங்க அதிபர் என்போர் வழங்­கி­யுள்­ளனர். சுகா­தார அமைச்­சி­ட­மி­ருந்தே அனு­மதி பெறப்­பட வேண்­டி­யுள்­ளது. அவர்­களின் அனு­ம­திக்­காக காத்­தி­ருக்­கிறோம் என கிண்­ணியா பிர­தேச சபையின் தவி­சாளர் கே.எம்.நிஹார் ‘விடி­வெள்­ளிக்குத்’ தெரி­வித்தார்.

மேலும் அவர் கருத்துத் தெரி­விக்­கையில், கிண்­ணியா வட்­ட­மடு மைய­வா­டியின் உட்­கட்­ட­மைப்பு வச­திகள் கிண்­ணியா பிர­தேச சபை நலன்­புரிச் சங்­கத்­தினால் கட்டம் கட்­ட­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. பல்­வேறு நலன்­புரி அமைப்­புகள் இந்­தப் ­ப­ணியில் ஈடு­பட்டு வரு­கின்­றன.

வட்­ட­மடு மைய­வா­டியில் ஜனாஸாக்களை அடக்கம் செய்தவற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம் என்றும் கூறினார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.