முஸ்லிம் பெண்களின் கலாசார ஆடை குறித்த பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்
நாட்டில் தற்போது முஸ்லிம் பெண்கள் எதிர்நோக்கி வரும் கலாசார ஆடை குறித்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினை அரசாங்கம் பெற்றுத் தர வேண்டும் என கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம். மஹ்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிண்ணியா நகரசபையின் 17 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், பல்லின சமூகம் வாழும் இந் நாட்டில் ஆடை சுதந்திரம் என்பது சட்டத்தால் தெளிவாக வரையறை செய்யப்பட்டிருந்தாலும் ஆங்காங்கு சில கசப்பான…