சியம்பலாகஸ்கொட்டுவையில் 2 கடைகள் தீயில் எரிந்து நாசம்
குருநாகல் மாவட்டம் சியம்பலாகஸ்கொட்டுவ – கட்டுபொத்த நகரில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான இரண்டு கடைகள்…
இலங்கை முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களிடமிருந்து தூரப்பட்டுள்ளனர்
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்னரான அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த
ராஜபக் ஷ…
ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர்கள் பொலிஸ்மா அதிபரிடம் நேரில் முறையிட்டேன்
முன்னைய ஆட்சியாளர்கள் காலத்தில் காத்தான்குடியில் ஐ.எஸ். அமைப்பு பலமாக செயற்படுகின்றதென நான்…
ஜனவரி 3 இல் பாதுகாப்பு செயலாளரிடம் சஹ்ரான் குறித்து அறிக்கை சமர்ப்பித்தோம்
முஸ்லிம்கள் எவரும் ஐ.எஸ். அமைப்புடன் இணைந்து செயற்படும் நபர்கள் அல்ல. நாம் ஒருபோதும் ஐ.எஸ். அமைப்பை…
முஸ்லிம் உறுப்பினர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்
முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாகப் பதவி விலகியமை ஏற்றுக் கொள்ள முடியாது. அதேவேளை மீண்டும் அமைச்சுப் பதவிகளை…
இராஜினாமாவைத் தவிர வேறு வழி இருக்கவில்லை
அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்வதால் அரசியல் ரீதியாக ஏற்படப்போகும் பாதிப்பை பற்றி…
முஸ்லிம் பாடசாலைகள் நேற்று ஆரம்பம் மாணவர்கள் ஆர்வத்துடன் வருகை தந்தனர்
இரண்டாம் தவணைக்காக முஸ்லிம் பாடசாலைகள் நேற்று திங்கட்கிழமை காலை ஆரம்பமாகின.
கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த…
அரசியல் தலைமைகள் விடயத்தில் காட்டப்படும் அக்கறை அப்பாவிகள் மீதும் காட்டப்பட…
சிறிய காரணங்களுக்காகவும் வெறும் சந்தேகங்களின் அடிப்படையிலும் கைது செய்யப்பட்டு நூற்றுக்கணக்கான…
அரசாங்க ஊழியர்களின் ஆடை விவகாரம்: சுற்று நிருபத்தை அமுல்படுத்தாதீர்
அரசாங்க ஊழியர்களின் ஆடை தொடர்பாக பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட 13/2019 ஆம் இலக்க 29.05.2019 ஆம்…