இலங்கையின் சோதனை
உலக நாடுகளின் பிரதேச, சூழல் அமைவுகளுக்கு ஏற்ப அந்தந்த தேசங்களுக்கான பருவ காலங்கள் காணப்பட்டாலும் அல்லது பருவ காலங்கள் வகுக்கப்பட்டாலும், அத்தேசங்களுக்கான பருவ காலங்களில் நிகழ்கின்ற இயற்கை மாற்றங்களை இறைவனே நிர்ணயிக்கின்றான். அனைத்தும் படைத்த இறைவனின் நியதிப்படியே இவ்வுலகம் நடந்தேறுகிறது.
Read More...
இருதலைக்கொள்ளி எறும்பாக கல்முனை
இன்று கல்முனை இருமுனை நெருக்குதலுக்குள் மாட்டியிருக்கிறது. இந்த நெருக்குதலின் விளைவால் நூறாண்டுகள் பல கடந்தும் கண்ணை இமை காப்பதுபோல் நம் முன்னோர்கள் காத்துவந்த கல்முனை நம்மைவிட்டும் கைநழுவி விடுமோ என்ற கவலை கடுமையாக வதைக்கிறது.
Read More...
விட்டுக் கொடுத்து பெற்றுக் கொள்ளுங்கள்
தமிழரின் உரிமையிலேயே முஸ்லிம்களின் உரிமை தங்கியிருக்கிறது. முஸ்லிம்களின் உரிமையிலே தமிழரின் உரிமை தங்கியிருக்கிறது. தமிழரின் பாதுகாப்பிலே முஸ்லிம்களின் பாதுகாப்பு தங்கியிருக்கிறது. முஸ்லிம்களின் பாதுகாப்பிலே தமிழரின் பாதுகாப்பு தங்கியிருக்கிறது. தமிழரின் வாழ்வாதாரங்களிலேயே முஸ்லிம்களின்…
Read More...
கிழக்கிற்கு தலைமை வேண்டும்
இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பலம் என்பது கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரசியல் பலத்தில்தான் தங்கியுள்ளது. கிழக்கு மாகாணத்திற்கு வெளியே மூன்றில் இரண்டு வீதமான முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆயினும், அவர்கள் கிழக்கு மாகாண முஸ்லிம்களைப் போன்று செறிந்து வாழவில்லை. இதனால்தான், கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரசியல் பலம்…
Read More...
பரப்புரைகளின் பலமும் பதிலுரைகளின் பலவீனமும்
எவ்வித தணிக்கையும் தடையும் இன்றி கருத்தை ஆக்க, அறிய, வெளிப்படுத்த ஒருவருக்கு இருக்கும் சுதந்திரமே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமாகும். கருத்து வெளிப்பாடு என்பது பேச்சுச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம், சமயச் சுதந்திரம் போன்ற பல்வேறு சுதந்திரங்களுடன் இணைவாக முன்னிறுத்தப்படுகிறது.
ஒரு நபரின்…
Read More...
பரீட்சைகள் கல்விக்கு முற்றுப்புள்ளியல்ல
இன்று கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பெறுபேறுகளின் முடிவுகள் வெளியான நிலையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஊடகங்கள் தொடக்கம் உற்றார் வரை வாழ்த்துக்களையும் ஊக்கங்களையும் குவித்த வண்ணம் உள்ளனர். பல மாணவர்கள் தத்தம் திறமைக்கேற்ப உயர்ந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் பெற்றோர்க்கும் பெருமை சேர்த்துள்ளனர். இவர்கள்…
Read More...
குப்பைத் திட்டத்தினுள் நசுக்கப்படும் புத்தளம்
முஹம்மட் ரிபாக்
ஒடுக்கப்பட்ட சமூகம் என்றோ ஒருநாள் கிளர்ந்தெழும். இதுபோலத்தான், அன்று புத்தளத்தில் சீமெந்து தொழிற்சாலையை நிறுவினர். பின்னர் அனல் மின் நிலையத்தை ஸ்தாபித்தனர். இப்படி தாம் வாழும் சூழலுக்கு அச்சுறுத்தும் வகையிலான திட்டங்கள் புத்தளத்தில் முன்னெடுக்கப்பட்டதனால் அம்மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். புவி…
Read More...
சுத்தமான குடிநீர் வழங்குவதில் தர்காநகர் மக்களுக்கு ஏன் இந்த பாரபட்சம்?
நாம் உயிர் வாழக் காரணமாக இருக்கும் இந்த பூமி 70% கடலால் சூழப்பட்டிருந்தாலும் நமது இலங்கை திருநாடோ நாற்பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவாகும்.
இலங்கை "இந்து சமுத்திரத்தின் முத்து" என்று அழைக்கப் படுவதற்கும் காரணமாக அமைவது இலங்கையைச் சூழ கடல்நீர் உள்ளமையாகும்.
அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக விளங்கும் நீர் என்பது நிறமோ…
Read More...
வெஸ்மினிஸ்டர் பாராளுமன்ற முறையின் இறுதி அடையாளமே ரணில்
அருண சதரசிங்க
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 70 ஆவது பிறந்ததினம் மார்ச் 24 ஆம் திகதியாகும். அதனையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது
கொழும்பில் பிறந்த போதும் விக்கிரமசிங்க பரம்பரை கதையானது காலி, பத்தேகம பிரதேசத்திலேயே முதலில் எழுதப்படுகின்றது. அக்கதையினை அறிவதற்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்கவின் பிறப்பு தொடர்பில்…
Read More...