இஸ்லாமிய புத்தகங்களை இறக்குமதி செய்ய தடையா?
எதிர்காலத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து இஸ்லாமிய சமய புத்தகங்களும் பாதுகாப்பு அமைச்சினால் பரிசீலனை செய்யப்பட்டு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கினால் மாத்திரமே இலங்கை சுங்க திணைக்களத்திலிருந்து விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More...
முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோருவாரா மைத்திரி?
2019 ஏப்ரல் 21 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு சம்பவத்துக்குப் பின் இந்த நாட்டின் முஸ்லிம் சமூகத்தின் மீது வேண்டுமென்றே கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள், அவர்களது சொத்துக்களுக்கு இழைக்கப்பட்ட சேதங்கள் இவற்றை எல்லாம் விட பெரும்பான்மை சிங்கள மக்களின் சிந்தனைகளில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக நஞ்சூட்டப்பட்டமை என சகல…
Read More...
கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள்
2018 ஆம் ஆண்டு கண்டி மாவட்டத்திலுள்ள திகன மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டு சரியாக மூன்று ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. மார்ச் 3ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை தொடராக இடம்பெற்ற இவ் வன்முறைகள் காரணமாக நாடு முழுவதிலும் 10 நாட்கள் அவசரகால நிலை…
Read More...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: பேராயரின் அழைப்பை முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும்
இலங்கை வரலாற்றில் அதன் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் எந்தக் காலத்திலும் எத்தகைய பங்கமும் விளைவிக்காத முஸ்லிம் சமூகம், ஏப்ரல் 21 இல் நடைபெற்ற துன்பியல் நிகழ்வான ஈஸ்டர் ஞாயிறு படுகொலை தாக்குதல்கள் காரணமாக கிறிஸ்தவர்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட இரண்டாவது பெரிய சமூகம் என்றால் அது மிகையல்ல.
Read More...
ஜனாஸாக்களை அடக்கினாலும் போராட்டம் அடங்கக்கூடாது
ஏறத்தாழ ஒரு வருட காலமாக ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையின் கீழ் அமுலாக்கப்பட்டுவரும் முஸ்லிம் கொரோனாப் பிரேதங்களின் கட்டாய தகனத்தினால் முஸ்லிம்கள் வடித்த கண்ணீருக்கும் பட்ட மனவேதனைகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் விடை கிடைத்ததுபோன்று அடக்கம் செய்யும் அனுமதியைத் தாங்கிய வர்த்தமானி அறிக்கை வெளியாகியுள்ளது.
Read More...
வஸீம் தாஜுதீன் படுகொலையும் அனுர சேனநாயக்கவின் முடிவும்
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரத்தில் பேசப்பட்ட ஒருவரே முன்னாள் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க. வஸீம் தாஜுதீன் படுகொலையை வாகன விபத்தாக மாற்றியதில் இவரது பங்களிப்பு அளப்பரியது.
Read More...
இரணைதீவில் ஜனாஸா அடக்கம்: இனமுறுகலை தோற்றுவிக்கும் இன்னுமோர் உத்தியா?
கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யக்கூடிய 6 இடங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ஆரம்பத்தில் இரணைதீவில் அடக்கம் செய்வது குறித்து அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில், புத்தளம், ஓட்டமாவடி மற்றும் மன்னார் உள்ளிட்ட 6 பகுதிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக…
Read More...
காந்தக்குரலின் சொந்தக்காரர் ரஷீத் எம் ஹபீல்
மூத்த ஒலி, ஒளிபரப்பாளரும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன முஸ்லிம் பிரிவின் முன்னாள் உதவிப் பணிப்பாளருமான ரஷீத் எம் ஹபீல் தனது 75ஆவது வயதில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார். நீண்ட நாட்களாக சுகவீனமுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காலமானார்.
Read More...
20 இற்காக ஈடுவைக்கப்பட்ட ‘முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு’
கடந்த வாரம் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடக கலந்துரையாடலொன்றை நடத்தினர். 20 ஆம் யாப்புத்திருத்தத்துக்கு வாக்களித்தமைக்காக முஸ்லிம் மக்களிடம் மன்னிப்புக்கோரும் நோக்கத்திலேயே இக்கலந்துரையாடல் நடத்தப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட அந்தக் கலந்துரையாடலில் அவ்வாறான விடயம் பேசப்படவில்லை. மாறாக…
Read More...