தடைப்பட்டுள்ள அரச திட்டங்களை முன்னெடுக்கவே தேசிய அரசாங்கம்
சுதந்திர கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்திருந்த போது செயற்பட்ட அமைச்சுக்கள் சில தற்போது நீக்கப்பட்டுள்ளமையால் அவற்றினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களும் தடைப்பட்டுள்ளன. அவ்வாறு அவற்றைக் கைவிட முடியாது. எனவே தான் தேசிய அரசாங்கத்தை அமைத்து அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானித்துள்ளோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், …