கிண்ணியாவில் கிறீஸ் மனிதன்?
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக இடம் பெற்று வரும் இரவு நேர திருட்டுச் சம்பவங்களோடு தொடர்புபட்டவர்கள் கிரீஸ் மனிதர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக பொது மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். கடந்த ஒரு மாத காலமாக பெரியாற்றுமுனை, கட்டையாறு, மாலிந்துறை, றஹ்மானியா நகர் மற்றும் அடப்பனார் வயல் ஆகிய பிரதேசங்களில் உள்ள 25 ற்கும் மேற்பட்ட வீடுகளில் ஓட்டைக் கழற்றி வீட்டுக்குள் இந்த மர்ம மனிதர்கள் இறங்கியிருக்கிறர்கள். இது குறித்து பொலிஸில்…