இறைச்சிக்காக அறுக்கப்படும் மாடுகள் குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை
காத்தான்குடியில் இறைச்சிக்காக அறுக்கப்படும் மாடுகள் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல். நசிர்தீன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது காத்தான்குடியில் இறைச்சிக்காக அறுக்கப்படும் மாடுகள் தினமும் முறைப்படி எம்மால் பரிசோதிக்கப்பட்ட பின்னரே மாடுகள் அறுப்பதற்கு அனுமதிக்கப்படுவதுடன் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் விடயம் தொடர்பில் மக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத்…