காஸாவில் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள இராணுவ நடவடிக்கைகளை உடன் நிறுத்துமாறு சவூதி அரேபியாவில் ஒன்றுகூடிய இஸ்லாமிய நாடுகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. அத்துடன் பலஸ்தீன் மீது தற்காப்புக்காகவே தாம் தாக்குதல் நடத்துகிறோம் என இஸ்ரேல் கூறும் நியாயத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் இந்நாடுகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
சமூக செயற்பாட்டாளர் ரம்ஸி ராசிக் கைது செய்யப்பட்டமை, தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதமானது எனவும் அது அவரது அடிப்படை உரிமைகளை மீறிய நடவடிக்கை எனவும் உயர் நீதிமன்றம் தீர்மானித்து தீர்ப்பளித்துள்ளது.