ஜீவனின் மன்னிப்பை ஏற்கமுடியாது!

‘‘கொவிட் 19 வைரஸ் தொற்­றினால் உயி­ரி­ழந்­த­வர்­களின் ஜனா­ஸாக்கள் கடந்த அர­சாங்­கத்­தினால் பல­வந்­த­மாக தகனம் செய்­யப்­பட்­டமை தவறு என்­பதை ஏற்­றுக்­கொள்­கிறேன். முஸ்லிம் சமூ­கத்­திடம் இதற்­காக ஓர் அமைச்சர் என்ற ரீதியில் மன்­னிப்புக் கோரு­கிறேன்’’ என்று கூறி நீர்­வ­ழங்கல் மற்றும் தோட்ட உட்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மூ­டாக மன்­னிப்பு கோர முயற்­சிப்­பதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஏற்க மறுத்­துள்­ளது.

யுத்தம் முடிவடைந்த பிறகு காஸா பகுதியில் பாடசாலை நிர்மாணிக்க உறுதியளித்துள்ளோம்

யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் காஸா பகு­தியில் பாட­சாலை ஒன்றை நிர்­மா­ணிப்­ப­தா­க உறு­தி­ய­ளித்­துள்ளோம். பலஸ்­தீன அரசை கலைப்­பதை நாங்கள் ஒரு­போதும் ஆத­ரிக்க மாட்டோம். எனவே, இந்தப் போரை நிறுத்­து­வ­தற்கு எமது ஆத­ரவை வழங்­கு­கிறோம் என ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

இலங்கை அரசாங்கம் வழங்கிய நன்கொடை பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா.பணியக வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது

பலஸ்­தீனின் காஸா பகு­தியில் இடம்­பெறும் மோதல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சிறு­வர்­க­ளுக்­காக இலங்கை அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­பட்ட நன்­கொடை நிதி பலஸ்­தீ­னிய அக­தி­க­ளுக்­கான ஐக்­கிய நாடு­களின் நிவா­ரண மற்றும் பணி­ய­கத்தின் (UNRWA) வங்கிக் கணக்­கிற்கு மாற்­றப்­பட்­டுள்­ள­தாக இலங்­கைக்­கான ஐக்­கிய நாடு­களின் வதி­விடப் பிர­தி­நிதி மார்க்-­ஆண்ட்ரே ஃப்ரான்ச் தெரி­வித்தார்.

நோன்பினூடாக ஆன்மீக ரீதியாக பக்குவப்பட்ட இறை திருப்தி சகலருக்கும் கிட்ட வேண்டும்

இஸ்­லா­மிய மத நடை­மு­றை­க­ளின்­படி நோன்பு நோற்­பதில் அனை­வ­ருக்­கு­மி­டை­யே­யான பரஸ்­பர நட்பு, சகோ­த­ரத்­துவம், ஒற்­றுமை மற்றும் இஸ்­லா­மிய சமயக் கோட்­பாட்டில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள உன்­னத குணங்கள் நிறை­வேறும் கால­கட்­ட­மாக இது அமை­வதால், ஆன்­மீக ரீதி­யாக பக்­கு­வப்­பட்டு இறை திருப்தி சக­ல­ருக்கும் கிட்ட வேண்டும் என இந்த நோன்புப் பொருநாள் தினத்தில் பிரார்த்­திப்­ப­தாக எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச தெரி­வித்தார்.