அதிகரிக்கும் இணையவழி மோசடிகள்

குற்­ற­வியல் விசா­ரணைத் திணைக்­க­ளத்தின் நிதி விசா­ரணைப் பிரி­வுக்கு பெண் ஒருவர் அண்­மையில் முறைப்­பா­டொன்றை மேற்­கொண்­டி­ருந்தார். அது அறி­மு­க­மில்­லாத நபர் ஒருவர் தன்னை வட்ஸப் குழு­வொன்றில் இணைத்­து, டிக்டொக் வீடி­யோக்­க­ளுக்கு லைக் மற்றும் கமெண்ட் போடு­வதன் மூலம் பணம் ஈட்ட முடியும் எனத் தெரி­வித்­து, வங்கிக் கணக்­கொன்­றுக்கு பணம் வைப்­பி­லிட்ட சம்­பவம் தொடர்­பா­ன­தாகும்.

ஜனாஸாக்க­ளை எரித்த­வர்­க­ளை சட்­டத்தின் முன் நிறுத்த முஸ்லிம் சமூகம் தயங்­கு­வது ஏன்?

கொவிட்19 நோயினால் மர­ணித்த உடல்­களை அவ­ரவர் சமயக் கிரி­யை­க­ளின்­படி இறுதிக் கிரி­யை­களைச் செய்­ய­வி­டாது மெத்­தப்­ப­டித்த மேதா­விகள் சிலர் முஸ்லிம் சமூ­கத்தின் மீது கொண்ட காழ்ப்­பு­ணர்வின் கார­ண­மாக அவர்­களின் பிரே­தங்­க­ளையும் எரிக்க வேண்டும் என்று விடாப்­பி­டி­யாக நின்று எரித்­த­தனால் இவர்கள் என்ன இலா­பத்தைப் பெற்றுக் கொண்­டார்கள்.

அடுத்த பொதுத் தேர்தல் : முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு எப்படி அமையும்?

இலங்­கையில் பல்­வேறு பெயர்­களில் முஸ்லிம் கட்­சிகள் பல செயற்­பட்டு வந்­தாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தேசிய காங்­கிரஸ் ஆகிய 3 கட்­சிகள் மாத்­தி­ரமே கடந்த பொதுத் தேர்­தலில் பாரா­ளு­மன்ற அங்­கத்­து­வத்தைப் பெற்­றன. 

இலங்கையின் தேசியப் பெருவாழ்வில் முஸ்லிம்கள் இணைய வேண்டும்- சமூக செயற்பாட்டாளர் எம்.எல்.எம்.மன்சூர்

21 ஆம் நூற்­றாண்டில் இலங்கை­யின் வர­லாறு எழு­தப்­படும் போது தொடர்ச்­சி­யாக மூன்று வரு­டங்கள் இடம்­பெற்ற முக்­கி­ய­மான மூன்று வர­லாற்று நிகழ்­வுகள் மறு­த­லிக்­க­மு­டி­யா­த­வை.