இஸ்ரேல் தாக்­கினால் பதி­ல­டி மிகக் கடு­மை­யாக இருக்­கும்

ஈரான் மீது இஸ்ரேல் ‘மிகச் சிறிய’ தாக்­கு­தலை நடாத்­தி­னாலும் அது ‘பாரிய மற்றும் கடு­மை­யான’ பதி­ல­டியைச் சந்­திக்க வேண்டி வரும் என ஈரா­னிய அதிபர் இப்­ராஹிம் ரைஸி எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.

மின்சாரம் தாக்கி மரணித்தார் பாலித எனும் ‘மனித நேயம்’

முன்னாள் பிர­தி­ய­மைச்சர் பாலித தெவ­ரப்­பெ­ரு­மவின் அகால மரணச் சம்­பவம் மத்­து­க­மவை மட்­டு­மல்ல, களுத்­து­றையை மட்­டு­மல்ல இலங்கை தேசத்­தையே துய­ரத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது.

ஐந்து வரு­டங்­கள் கடந்தும் கிட்­டா­த­ நீ­தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து சரியாக ஐந்­து வருடங்கள் பூர்த்தியாகின்ற போதிலும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. உண்மையான சூத்திரதாரிகள் கண்டறியப்படவுமில்லை.

உப்புச் சப்பற்ற உள்ளடக்கங்களுடன் வெளிவந்துள்ள சந்திரகாந்தனின் “உயிர்த்த ஞாயிறு’ நூல்

சர்­வ­தேச ரீதி­யாக அதிர்­வ­லையை ஏற்­ப­டுத்­திய ஈஸ்டர் தீவி­ர­வாதத் தாக்­கு­தல்கள் தொடர்பில் இரா­ஜாங்க அமைச்சர் சிவநேச­து­ரை சந்­தி­ர­காந்தன் நூல் ஒன்றை வெளி­யிட்­டுள்ளார். அந்த நூலின் பெயர் ‘ஈஸ்டர் படு­கொலை - இன, மத நல்­லி­ணக்கம் - அறி­தலும் புரி­தலும்’ என்­ப­தாகும். இந்த நூல் 23.03.2024ஆம் திகதி மட்­டக்­க­ளப்பில் வெளி­யிட்டு வைக்­கப்­பட்­டது.