பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்வு வேண்டும்
செனல் 4 அண்மையில் வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆவணப்படம் சமூகத்தின் மத்தியில் பல சர்ச்சைகளையும், வாதப் பிரதிவாதங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், நீதியை வேண்டி நிற்கின்ற அனைவருக்கும் நிலையானதொரு தீர்வையும், தெளிவையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்க வேண்டும் என இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது.