ஹிஜாப் அணிந்த 13 அதிபர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்: நாளை மீளவும் விசாரணை செய்யும் மனித உரிமைகள் ஆணைக் குழு

ஹிஜாப் அணிந்து வினைத்­திறன் காண் தடை தாண்டல் பரீட்­சைக்கு தோற்­றி­ய­மைக்­காக, மேல் மாகா­ணத்தின் 13 முஸ்லிம் அதி­பர்­களின் பெறு­பே­றுகள் இடை நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்ள விடயம் தொடர்பில் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக் குழு­வுக்கு பாதிக்­கப்­பட்ட அதி­பர்கள் செய்த முறைப்­பாடு மீது நாளை மீண்டும் விசா­ரணை நடாத்­தப்­ப­ட­வுள்­ளது.

அளுத்கம, பேருவளை வன்முறைகள்: அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை அக்டோபரில்

அளுத்­கம வர்த்­தக நகரை மையப்­ப­டுத்தி அளுத்­கம, பேரு­வளை உள்­ளிட்ட பொலிஸ் பிரி­வு­களில் பதி­வான இன­வாத வன்­முறை சம்­ப­வங்கள் தொடர்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு தாக்கல் செய்­யப்­பட்ட எஸ்.சி.எப்.ஆர். 203/2014, எஸ்.சி.எப்.ஆர். 204/2014, எஸ்.சி.எப்.ஆர். 205/2014, எஸ்.சி.எப்.ஆர். 207/2014, எஸ்.சி.எப்.ஆர். 203/2014, எஸ்.சி.எப்.ஆர். 214/ 2014 ஆகிய ஐந்து அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களின் மேல­திக விசா­ர­ணைகள் எதிர்­வரும் ஒக்­டோபர் 22 ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்­ளன.

சவூதி அரேபிய அரசு மற்றும் UpLink இணைந்து கார்பன் பிடிப்பு மற்றும் பயன்பாடு தொடர்பான ஒரு சவால் அறிவிப்பு

சவுதி அரேபியாவின் பொருளாதார மற்றும் திட்டமிடல் அமைச்சு மற்றும் ஆற்றல்கள் அமைச்சு, UpLink உடன் இணைந்து, கார்பன் பொருளாதாரத்தை துரிதப்படுத்தும் புதுமையான தீர்வுகளைக் கண்டறிவதை நோக்காக கொண்டு, கார்பன் பிடிப்பு மற்றும் பயன்பாடு தொடர்பான ஒரு சவாலை கடந்த வாரம் உத்தியோக பூர்வமாக அறிவித்தது.

முஸ்லிம் கட்­சி­களின் நிலைப்­பா­டு சுய­ நலனா? சமூக நல­னா­?

ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்­பான அறி­விப்­­பை வெளி­யி­டு­வ­தற்­கான அதி­காரம் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வுக்கு நேற்று கிடைத்துள்­ளது. இம்­மாத இறு­தியில் தேர்தல் திகதி அறி­விக்­கப்­படும் என ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது.