பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்வு வேண்டும்

செனல் 4 அண்­மையில் வெளி­யிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான ஆவ­ணப்­படம் சமூ­கத்தின் மத்­தியில் பல சர்ச்­சை­க­ளையும், வாதப் பிர­தி­வா­தங்­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. அதனால் இவ்­வி­டயம் தொடர்பில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கும், நீதியை வேண்டி நிற்­கின்ற அனை­வ­ருக்கும் நிலை­யா­ன­தொரு தீர்­வையும், தெளி­வையும் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் வழங்க வேண்டும் என இய்­யத்துல் உலமா தெரி­வித்­துள்­ளது.

ஜனாதிபதியின் தீர்மானத்தில் எமக்கு நம்பிக்கையில்லை

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று நடத்­தப்­பட்ட பயங்­க­ர­வாத தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் பிரித்­தா­னிய சனல் 4 தொலைக்­காட்சி வெளி­யிட்ட ஆவ­ணப்­படம் குறித்­த­தான உண்­மை­நி­லைமை தொடர்பில் பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு அமைத்து விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­படும் என்ற ஜனா­தி­ப­தியின் தீர்­மா­னத்தை நம்ப முடி­யாது என முஸ்லிம் மற்றும் கிறிஸ்­தவ தரப்­புகள் தெரி­வித்­துள்­ளன.

புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பேணுவதற்கான டிஜிட்டல் தளம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் அறிமுகம்

இலங்கைக்கும் வெளிநாட்டு அரசுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இந்த உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பான உறுதியான பின்தொடர்தல், நிகழ்நேரக் கண்காணிப்பு மற்றும் விரிவான செயற்றிறன் மதிப்பீடு ஆகியவற்றை உறுதி செய்வதே இந்த முன்முயற்சியின் அடிப்படை நோக்கமாகும்.

அடுத்த பாபர் மசூதி குருந்தூர் மலையா?

இலங்­கையின் சமீப கால வர­லாற்றை எடுத்து நோக்­கினால் தொல்­பொருள் என்­பது பெரும்­பான்மை மற்றும் சிறு­பான்மை மக்­க­ளி­டையே பிரச்­சி­னை­களை தோற்­று­விக்கக் கூடிய ஒரு சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறி­யுள்­ளது. அதிலே குருந்தூர் விகாரை விவகாரம் தற்­போது குமு­றிக்­கொண்­டுள்ள ஒரு எரி­ம­லை­யாக உரு­வெ­டுத்­துள்­ளது.