முஸ்லிம்கள் மீதான வெறுப்பும் விரோதமும்
முஸ்லிம்கள் பன்னெடுங்காலங்களாக தமது தனித்துவத்தைப் பாதுகாத்து, மற்ற சமூகங்களுடன் புரிந்துணர்வோடு வாழ்ந்து வருகின்றனர். இவற்றின் காரணமாக பெரும்பான்மை சமூகத்தினரிடம் முஸ்லிம்கள் பற்றிய நல்லெண்ணம் காணப்பட்டது.
துரதிஷ்டவசமாக, சீரிய சிந்தனையற்ற சில முஸ்லிம் இளைஞர்களின் இஸ்லாத்துக்கு விரோதமான ஈஸ்டர் தினத் தாக்குதல், முஸ்லிம்கள் பற்றிய நல்லெண்ணத்தை சுக்குநூறாக்கி விட்டது. தாக்குதலுக்குள்ளான தேவாலயங்களும், ஹோட்டல்களும் புனர் நிர்மாணம் செய்யப்படுகின்றன. ஆனால்,…