புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டது
ஒக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதியால் ஸ்தாபிக்கப்பட்ட அரசாங்கம் நீதிமன்ற தீர்ப்பையடுத்து வலுவிழந்த நிலையில் புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நேற்று நியமனம் பெற்றனர்.
நேற்றுக்காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். இதன்போது பாதுகாப்பு, சட்டம்–ஒழுங்கு, மாகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு எவருக்கும் வழங்கப்படவில்லை. குறித்த அமைச்சுகள்…