புதிய அமைச்­ச­ரவை நிய­மிக்­கப்­பட்­டது

ஒக்­டோபர் 26 ஆம் திகதி ஜனா­தி­ப­தியால் ஸ்தாபிக்­கப்பட்ட அர­சாங்கம் நீதி­மன்ற தீர்ப்­பை­ய­டுத்து வலு­வி­ழந்த நிலையில் புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நேற்று நியமனம் பெற்றனர். நேற்­றுக்­காலை  ஜனா­தி­பதி செய­ல­கத்தில் ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால  சிறி­சேன  முன்­னி­லையில் இவர்கள் சத்­தியப் பிர­மாணம்  செய்து கொண்­டனர். இதன்­போது  பாது­காப்பு, சட்­டம்–­ஒழுங்கு, மாகா­வலி அபி­வி­ருத்தி மற்றும் சுற்­றாடல் அமைச்சு எவ­ருக்கும் வழங்­கப்­ப­ட­வில்லை. குறித்த அமைச்­சுகள்…

இஸ்லாமிய கல்வி நிறுவனங்களின் கற்கைகளில் புரட்சிகரமான மாற்றம் தேவை.!

இஸ்லாமிய கற்கைகள் எனும்போது நாம் அரபுமொழி மற்றும்  குர்ஆன், ஹதீஸ, பிக்ஹு, அவை சார்ந்த அடிப்படைக் கலைகள் கற்கைகளையே இங்கு கவனத்திற்கு எடுக்கின்றோம். அந்த வகையில் இலங்கையில் மாத்திரமல்ல உலகின் பல பாகங்களிலும் அரபு இஸ்லாமிய கற்கைகளுக்கான தனியான கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் காணப்படுகின்றன. அதேபோன்று இஸ்லாமிய நூலகங்கள், நிறுவனங்கள், தவா இயக்கங்கள், தொண்டர் நிறுவனங்கள்   என தனித்துவமான அமைப்புக்களும் காணப்படுகின்றன.

மைத்­திரி – கோத்தா கொலை சதி விவ­காரம்: நாமல் குமா­ரவின் தொலை­பே­சி­யி­லி­ருந்து அழிக்­கப்­பட்ட 39 ஜி.பி. தர­வுகள் கண்­டு­பி­டிப்பு

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்­தா­பய ராஜ­பக் ஷ, சி.சி.டியின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் பிர­சன்ன அல்விஸ் ஆகி­யோரை கொலை செய்ய சதி செய்­த­தாக கூறப்­படும் விவ­கா­ரத்தின் தக­வல்­களை வெளிப்­ப­டுத்­திய ஊழல் தடுப்பு படை­ய­ணியின் நட­வ­டிக்கை பணிப்­பாளர் நாமல் குமா­ரவின் கைய­டக்க தொலை­பே­சியில் இருந்து அழிக்­கப்­பட்­டுள்ள பெருந்­தொகை தர­வுகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. சர்ச்­சைக்­கு­ரிய குறித்த தொலை­பேசி குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வி­னரால் கையேற்­கப்­பட்ட நிலையில் நீதி­மன்ற…

சர்ச்சையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி

நாட்டின் அதியுயர் பீடமான பாராளுமன்றத்தின் பிரதமர் நியமனத்தின் பின் உருவான நெருக்கடி நிலைமையை உயர் நீதிமன்றமே தீர்த்து வைத்தது. அந்த அரசியல் அதிர்வுகளிலிருந்து அரசியல் கட்சிகளும், நாட்டு மக்களும் முழுமையாக மீள்வதற்கு முன்பு நேற்று முன்தினம் பாராளுமன்றில் மேலுமொரு நெருக்கடி நிலை உருவாகியிருக்கிறது. இவ்வாறான இழுபறிநிலையும், நெருக்கடிகளும் அரசியல் ஸ்திரத்தன்மையை தொடர்ந்தும் சவாலுக்குட்படுத்தி வருகின்றன என்றே கூறலாம். பிரதமர் பதவி கைகழுவிப் போனநிலையில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ சோர்ந்துபோகவில்லை. எதிர்க்கட்சித்…