ஓர் ஏழை போல வௌ்ளை மாளிகைக்குள் இருக்கிறேன்
அமெரிக்க – மெக்ஸிக்கோ எல்லையின் பாதுகாப்பு கருதி சுவர் எழுப்ப வேண்டும் எனவும், அதற்காக 500 கோடி டொலர் நிதி ஒதுக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி ட்ரம்ப் கோரிக்கை வைத்தார்.
ஆனால் இந்தக் கோரிக்கைக்கு அமெரிக்க எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி தொடர்ந்தும் மறுத்துவருகிறது. மேலும் அமெரிக்க அரசின் செலவின நிதி மசோதாவை செனட்டில் நிறைவேற்ற எதிர்க்கட்சி முன்வரவில்லை.
இதனால் தொடர்ந்து 3 ஆவது நாளாக அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. அத்தோடு அரசாங்க ஊழியர்கள் ஊதியமின்றிப் பணியாற்ற வேண்டிய நிலை…