நான் பதவி விலகவும் தயாராகவே உள்ளேன்

நான் குற்றம் செய்­தி­ருந்தால்  நீதி, நியா­யத்­துக்­காக ‘ஜம்பர்’ அணி­வ­தற்கும் தயா­ரா­கவே இருக்­கின்றேன். என்­மீது நம்­பிக்கை இல்­லை­யென்றால் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வந்து என்னை நீக்­குங்கள். நான் பதவி வில­கவும் தயா­ரா­கவே உள்ளேன் என சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை சபை அமர்­வுகள் ஆரம்­பிக்­கப்­பட்ட போது எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் சிலர், சபா­நா­யகர் மீதான விமர்­சனம் குறித்தும் ஹன்சார்ட் அறிக்கை பொய்­யாக எழு­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அதனால் சபா­நா­யகர்…

பெரும் திரளானோரின் பங்கேற்புடன் பேருவளை மாணவனின் ஜனாஸா நல்லடக்கம்

பேரு­வளை சீனன்­கோட்டை அல் ஹுமை­ஸரா தேசிய பாட­சா­லையில் இடம்­பெற்ற சம்­ப­வத்தில் மர­ண­மான முஹம்மத் தாரிகின் ஜனாஸா நேற்­று­மாலை சீனன்­கோட்டை பாஸிய்யா பெரிய பள்­ளி­வாசல் மைய­வா­டியில் பெரும் திர­ளான மக்களின் பங்­கு­பற்­று­த­லுடன் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது. பேரு­வ­ளை­ஹேன பகு­தி­யி­லுள்ள வீட்­டி­லி­ருந்து எடுத்துச் செல்­லப்­பட்ட ஜனா­ஸா­வுக்­காக சீனன்­கோட்டை பாஸிய்யா பள்­ளி­வா­சலில் ஜனாஸா தொழுகை நடை­பெற்­றது. மாண­வனின் சகோ­தரன் முஹம்மத் தமீம் ஜனாஸா தொழு­கையை நடாத்த பெரு­க­மலை ஸாக்­கிரீன் பள்­ளி­வாசல் பிர­தம இமாம் மௌலவி…

பிரதமர் பதவி வகிப்பதை தடுக்கக் கோரும் மஹிந்தவுக்கு எதிரான மனு வெள்ளியன்று விசாரணை

புதி­தாக நிய­மிக்­கப்­பட்ட பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அமைச்­சர்கள்  அந்தப் பத­வி­களை வகிக்க முடி­யா­தென அறி­விக்கும் நீதிப் பேரா­ணை­யொன்­றினை விடுக்­கு­மாறு கோரி மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்ட 'கோ வொறண்டோ' நீதிப் பேராணை மனு­மீது பூர்­வாங்க  விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க  மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் நேற்று திகதி குறித்­தது. அதன்­படி எதிர்­வரும் 30 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழ­மையும் டிசம்பர் 3 ஆம் திகதி திங்­க­ளன்றும் இந்த 'கோ வொறண்டோ' நீதிப் பேராணை...

நல்லாட்சியில் ஊழல் இருப்பின் பதில் கூறும் பொறுப்பு  ஜனாதிபதிக்கும் உண்டு

நல்­லாட்­சியின் கடந்த மூன்­றரை வருட காலப்­ப­கு­திக்குள் ஊழல் மோசடி இடம்­பெற்­ற­தாக ஜனா­தி­பதி கூறு­கின்றார். அர­சாங்­கத்தின் தலைவர் என்ற ரீதியில் இதற்குப் பொறுப்­பு­கூற வேண்­டிய கடப்­பாடு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் இருக்­கி­றது என்று கேகாலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தவி­சா­ள­ரு­மான கபீர் ஹாசிம் தெரி­வித்தார். இது குறித்து அவர் வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, சர்­வ­தேச ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்பில் ஜனா­தி­பதி…