மஹர சிறைச்சாலை வளாக பள்ளியை மீள ஒப்படைக்குக

மஹர சிறைச்­சாலை வளா­கத்தில் அமைந்­துள்ள ஜும்ஆ பள்­ளி­வாசல், சிறைச்­சாலை அதி­கா­ரி­களால் ஓய்வு அறை­யாக மாற்­றப்­பட்டு புத்தர் சிலை­யொன்றும் வைக்­கப்­பட்டு சர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள நிலையில் குறிப்பிட்ட ஜும்ஆ பள்­ளி­வா­சலை தொழுகைக்காக கையளிக்கும் படி நீதி சட்ட மறு­சீ­ர­மைப்பு, மனித உரிமைகள் அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா சிறைச்­சா­லைகள் ஆணை­யாளர் நாயகத்­திற்கு உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார். மஹர சிறைச்­சாலை வளா­கத்தில் அமைந்­துள்ள ஜும்ஆ பள்­ளி­வாசல் 100 வரு­டங்­க­ளுக்கும் மேற்­பட்ட வரலாற்றினைக் கொண்டதாகும்.…

உம்ரா குறித்த சவூதியின் தீர்மானம் பாராட்டத்தக்கது

கொரோனா வைரஸ் அல்­லது கொவிட் 19 பர­வாமல் தடுப்­ப­தற்­காக சவூதி அரே­பி­யாவைச் சேர்ந்­தோ­ரல்­லாத அனைத்து வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கும் உம்ரா கட­மை­யினை நிறை­வேற்ற வருகை தரு­வ­தற்கு சவூதி அரே­பியா அர­சாங்கம் தற்­கா­லிக தடை­வி­தித்­துள்­ளமை பாராட்­டத்­தக்­க­தாகும் என அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் உதவி பொதுச்­செ­ய­லாளர் எம்.எஸ்.எம். தாஸிம் மெள­லவி விடுத்­துள்ள அறிக்­கை­யொன்றில் தெரி­வித்­துள்ளார்.

பொதுத் தேர்தலில் முஸ்லிம்கள்: பிரதான கட்சிகளுடன் இணங்குவதே நன்மை

முஸ்லிம் சமூகம் எதிர்­வரும் தேர்­தலில் பிரிந்து நிற்­காமல் பிர­தான கட்­சி­க­ளுடன் இணங்­கிப்­போ­வதே நன்மை பயக்கும் எனக்­க­ரு­து­கிறேன். உலமா சபையும் இது விட­யத்தில் முயற்­சி­களை மேற்­கொள்­ள­வேண்டும். இது விட­யத்தில் உலமா சபை மக்­களைத் தெளி­வு­ப­டுத்த வேண்டும் என பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் தன்னைச் சந்­தித்த அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை பிர­தி­நி­தி­களை வேண்டிக் கொண்டார்.

மஹர பள்ளிவாசல் விவகாரம்: சுமுகமான தீர்வு பெற்றுத்தரப்படும்

மஹர சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் ஓய்வு விடு­தி­யாக மாற்­றப்­பட்டு, முஸ்­லிம்­க­ளுக்கு தடை செய்­யப்­பட்­டுள்ள மஹர சிறைச்­சாலை வளா­கத்தில் அமைந்­துள்ள ஜும்ஆ பள்­ளி­வாசல் விவ­கா­ரத்­துக்கு சுமு­க­மான தீர்வு பெற்றுத் தரு­வ­தாக நீதி, மனித உரி­மைகள் மற்றும் சட்ட மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா உறு­தி­ய­ளித்­துள்ளார்.