நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவையற்றது
புதிய அரசியலமைப்பொன்றினை உருவாக்க இந்த ஆட்சியாளர்களுக்கு மக்கள் ஆணை இல்லாதுள்ளதால் இப்போதுள்ள நிலைமையில் புதிய அரசியலமைப்பொன்று அவசியமில்லை என இலங்கையின் பிரதான பெளத்த பீடங்களான அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்கள் தெரிவித்துள்ளன.
புதிய அரசியலமைப்புக்கான முயற்சிகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இலங்கையின் பிரதான பெளத்த பீடங்களான அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடத்தினர் இதனை…