பரீட்சைத் திணைக்களமே மாணவர் உரிமைகளை மீறலாமா?
இலங்கையில் வாழும் மூவின மக்களில் பெரும்பான்மையினர் புரிதலுடனும், விட்டுக் கொடுப்புடனும் ஒவ்வொருவரினதும் சமயம், மொழி, கலாசாரம் என்பனவற்றை அங்கீகரித்தும் வாழ்ந்து வந்துள்ளமைதான் வரலாறாகும்.