இஸ்லாத்துக்கு எதிரான வெறுப்புப் பேச்சு: ஞானசார தேரருக்கு 9 மாத சிறை

பொது­பல சேனா அமைப்பின் தலைவர் கல­கொட‌ அத்தே ஞான­சார தேரர் இஸ்­லாத்தை அவ­ம­தித்­தமை தொடர்பில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்டு தண்­டனை அளிக்­கப்­பட்­டுள்­ளது. ஞான­சார தேர­ருக்கு எதி­ராக கொழும்பு குற்­றத்­த­டுப்பு பிரி­வினால் இந்த விவ­கா­ரத்தில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. அவ்­வ­ழக்கின் இறு­தி­யி­லேயே ஞான­சார தேர­ருக்கு 9 மாத கால சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. அத்­துடன் 1500 ரூபா அப­ரா­தமும் செலுத்த உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. இவ்­வ­ழக்கின் தீர்ப்பு கடந்த‌ 9 ஆம் திகதி கொழும்பு மேல­திக நீதிவான் பசன் அம­ர­சே­ன‌வால்…

உடுநுவரவில் பட்டப்பகலில் மாணவி கடத்தல்: நடந்தது என்ன?

முஸ்லிம் மாண­வி­யொ­ருவர் வேனில் வந்தவர்களால் கடத்திச் செல்­லப்­படும் சீ.சீ.டி.வி காட்சி கடந்த சனிக்­கி­ழமை காலை சமூக ஊட­கங்­களில் வைர­லாகத் தொடங்­கி­யது. அத்­துடன், இக்­க­டத்தல் பற்றி தொலைக்­காட்சி சேவை­க­ளிலும் பிரேக்கிங் நியுஸ் வர ஆரம்­பித்­தது. இது நாட்டு மக்கள் மத்­தியில் பெரும் அதிர்ச்­சி­யையும் பர­ப­ரப்­பையும் தோற்­று­வித்­தது. இக்­க­டத்தல் சம்­பவம் காலை வேளையில் பல­ருக்கு முன் நடை­பெற்­ற­மை­யா­னது பெரும் அதிர்ச்சியைத் தோற்­று­வித்­ததில் வியப்­பில்லை. சீருடை அணிந்­தி­ருந்த மாணவி கடத்­தப்­ப­டு­வது கண்டு பலரும்…

நிர்வாகத்துறையில் வல்லுனர்களை உருவாக்க முஸ்லிம் சமூகம் முன்னுரிமையளிக்க வேண்டும்

விசி­னவ இளங்­கலைப் பட்­ட­தா­ரிகள் (VUGA) அமைப்பின் வரு­டாந்த ஒன்று கூடல் மற்றும் பரி­ச­ளிப்பு நிகழ்­வுகள் என்­பன 12.01.2025 அன்று சியம்­ப­லா­கஸ்­கொ­டுவ மதீனா தேசிய பாட­சாலை கேட்போர் கூடத்தில் நடை­பெற்­றது. இதில் விசேட அதிதியாக கலந்து கொண்ட மாகோ கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஏ.எம். றிஸ்வி (நளீமி) ஆற்­றிய உரையின் முக்கிய பகுதிகள்

புத்தளம் ஈன்ற மனிதநேயமிக்க பன்மைத்துவ ஆளுமை அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம்

இலங்­கையின் ஆரம்­ப­கால மத்­ர­ஸாக்­களுள் ஒன்­றான புத்­தளம் காஸி­மிய்யா அறபுக் கல்­லூ­ரியில் மூன்று தசாப்த காலங்­க­ளுக்கும் மேலாக அதி­ப­ராகப் பணி­யாற்­றிய அப்­துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் 13.01.2025 அன்று கொழும்பு தனியார் வைத்­தி­ய­சாலையில் கால­மானார். அடுத்­தநாள் புத்­தளம் பகா மஸ்ஜித் மைய­வா­டியில் இடம்­பெற்ற ஜனாஸா நல்­ல­டக்­கத்தில் நாடெங்­கி­லு­மி­ருந்து பெருந்­தொ­கை­யானோர் கலந்­து­கொண்­டனர்.