முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம்: பன்சலை-பள்ளிக்குமிடையே முரண்பாடுகள் இல்லை

‘கூர­கல ஜெய்­லானி பள்­ளி­வா­ச­லுக்கும் கூர­கல பெளத்த புனித பூமி பன்­ச­லைக்­கு­மி­டையில் எவ்­வித முரண்­பா­டு­க­ளு­மில்லை. நாம் முஸ்­லிம்­களின் மத அனுஷ்­டா­னங்­களை மதிக்­கிறோம்.

2.6 மில்லியன் யாத்திரிகர்கள் இவ்வருட ஹஜ்ஜில் பங்கேற்பர்

இந்த வருட ஹஜ் யாத்­தி­ரையில் சுமார் 2.6 மில்­லியன் மக்கள் உல­கெங்­கி­லு­மி­ருந்து பங்­கேற்­பார்கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

மாடுகளுக்கு அம்மை நோய் பரவல்: குர்பான் விடயத்தில் அவதானம் தேவை

(எஸ்.என்.எம்.சுஹைல்) நாட­ளா­விய ரீதியில் மாடு­க­ளுக்கு அம்மை நோய் பர­வுதல் தீவி­ர­ம­டைந்­தி­ருக்­கி­றது. நோய் தொற்று கார­ண­மாக வடமேல், வடக்கு, கிழக்கு உள்­ளிட்ட பல இடங்­களில் மாடுகள் அறுப்­ப­தற்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அலிசப்ரி ரஹீம் எம்.பி. மீதான ஒழுக்காற்று நடவடிக்கை: புத்தளம் சிவில் சமூக நிறுவனங்களின் ஒன்றியத்துக்கு நயீமுல்லாஹ் கடிதம்

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்­பினர் அலி சப்ரி ரஹீம் மீது ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுப்­பது தொடர்பில் புத்­தளம் சிவில் சமூக நிறு­வ­னங்ளின் ஒன்­றிய (பாரா­ளு­மன்ற பொதுத் தேர்தல் 2020) த்தின் தலைவர் அப்­துல்லாஹ் மஹ்மூத் ஆலி­முக்கு ஐக்­கிய தேசிய கூட்­ட­மைப்பின் செய­லாளர் நாயகம் மஸீ­ஹுதீன் நயீ­முல்லாஹ் கடி­த­மொன்றை அனுப்பி வைத்­துள்ளார்.