தெஹி­வளை பாபக்கர் பள்­ளி­வாசல் விவ­கா­ரத்­திற்கு சுமுக தீர்வு கிட்­டுமா?

கொழும்பு, தெஹி­வளை மிரு­கக்­காட்சி சாலைக்கு அருகில் அமைந்­தி­ருக்­கி­றது பாபக்கர் ஜும்ஆ பள்­ளி­வாசல். இத­னுடன் இணைந்த 77 பேர்ச் காணியை அதன் நிர்­வா­கிகள் விற்­பனை செய்ய முயற்­சிப்­ப­தாக அப்­பள்­ளி­வா­சலின் ஜமா­அத்தார் தொடர்ச்­சி­யாக குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர்.

எஞ்சியுள்ள வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு உள்ள வழி என்ன? ஜெனீவாவில் இணங்கியதை நிறைவேற்றவும்

வடக்­கி­லி­ருந்து புலம்­பெ­யர நேரிட்ட முஸ்­லிம்கள் எதிர்­கொள்ளும் சவால்­க­ளுக்கு தீர்­வு­காண முறை­யான வேலைத்­திட்­டத்தை அர­சாங்கம் ஆரம்­பிக்க வேண்­டு­மென அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாட் பதி­யுதீன் தெரி­வித்தார்.

பலஸ்தீனத்தைப் போன்று ஏகாதிபத்தியங்களின் பிடியில் உலகில் பல நாடுகள் சிக்கியுள்ளன

பலஸ்­தீ­னத்தைப் போன்று உலகில் பல நாடுகள், ஏகா­தி­பத்­தி­யங்­களின் பிடி­க­ளுக்குள் சிக்­கி­யுள்­ள­தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும்,பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் விசனம் தெரி­வித்தார்.