முஸ்லிம் மத போதகரின் பரத நாட்டியம் தொடர்பான கருத்து இந்து மக்களின் மனதை புண்படுத்தியுள்ளது

மெள­லவி ஒரு­வ­ரினால் பர­த­நாட்­டியம் தொடர்பில் முன்­வைக்­கப்­பட்ட கருத்து இந்து மக்­களின் மனதை புண்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்த விடயம் மிகுந்த கவ­லை­ய­ளிக்­கி­றது. மதங்கள் மற்றும் கலா­சார விட­யங்கள் நிந்­திக்­க­ப­டு­வ­தனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

பாலஸ்தீனப் பிரச்சனைக்குத் தீர்வு காண சவூதி அரேபியா முன்னெடுத்த நடவடிக்கைகள்

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் மற்றும் அவர்களது அங்கீகரிக்க முடியாத அத்துமீறல்களை எதிர்கொள்ளும் பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக அவர்களுக்குப் பக்கபலமாக இருப்பதே பாலஸ்தீனப் பிரச்சினையில் சவூதி அரேபியாவின் நிலைப்பாடாக சவூதி அரேபிய இராச்சியத்தின் நிறுவனர் மன்னர் அப்துல் அஸீஸ் பின் அப்துர்ரஹ்மான் ஆல் ஸஊத் காலத்திலிருந்து இன்றுவரை மாறாது நிலையாக இருந்து வருகிறது.

அழுகும் சட­லங்கள் இறக்கும் குழந்­தைகள்

காஸாவில் கடந்த ஒரு மாதத்­திற்கும் மேலாக தாக்­குதல் நடத்தி வரும் இஸ்­ரே­லிய இரா­ணுவம் தற்­போது அங்­குள்ள மிகப்­பெ­ரிய மருத்­து­வ­ம­னை­யான அல் ஷிபா மருத்­து­வ­ம­னை­யினுள் நுழைந்­துள்­ளது. இதை ஹமா­ஸுக்கு எதி­ரான நட­வ­டிக்கை என்று இஸ்ரேல் கூறு­கி­றது.

காஸா : ‘குழந்தைகளின் மயானம்’

"எங்­க­ளுக்கு எதிர்­கா­லத்தை நினைத்து பய­மாக இருக்­கி­றது. அது எங்­க­ளுக்கு ஏதேனும் நல்­லதைக் கொண்­டு­வரும் என்ற நம்­பிக்கை இல்லை. நாங்கள் சந்­தித்த நிகழ்­வு­களை மறக்க முடி­ய­வில்லை. அது எங்­களை எப்­போதும் பாது­காப்­பற்ற உணர்­வோடு இருக்கச் செய்­கி­றது..."