நீர்கொழும்பில் நடப்பது என்ன?
கொழும்பில் ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை முன்பாக அமைதியான முறையில் போராட்டங்களை நடாத்தி வந்தவர்கள் மீது கடந்த மே 9 ஆம் திகதி ஆளும் தரப்பு குண்டர்கள் நடாத்திய தாக்குதலையடுத்து நாட்டின் பல பாகங்களிலும் வன்முறைகள் வெடித்தன.