வக்பு நிதியம் என்று அழைக்கப்படும் முஸ்லிம் தர்ம நிதியத்தில் தற்போது சுமார் 8 கோடி ரூபா இருப்பிலுள்ள விடயம் தகவலறியும் கோரிக்கையின் ஊடாக வெளியாகியுள்ளது.
17 கோடி மக்கள் வசிக்கும் பங்களாதேஷில் மக்கள் போராட்டங்கள் புதிதல்ல. ஆனால் கடந்த வாரத்தில் நடந்த ஆர்ப்பாட்டங்களின் தீவிரம் முன்னரைவிட மிக மோசமாக இருந்ததாக விவரிக்கப்பட்டுள்ளது.
சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை செய்ததன் காரணமாக கடந்த வருடம் உயிரிழந்த மூன்று வயது சிறுவன் ஹம்தியின் அகற்றப்பட்ட சிறுநீரகம் கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையிலிருந்து காணாமல் போயுள்ளதாகவும் இது மிகவும் பாரதூரமான விடயம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நேற்றுமுன்தினம் பாராளுமன்றில் சுட்டிக்காட்டினார்.