இலஞ்ச ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் புத்தளம் மாவட்ட முன்னாள் காதி நீதிவான் கைது

நீதிச் சேவை ஆணைக்­கு­ழு­வினால் பதவி நீக்கம் செய்­யப்­பட்ட நிலை­யிலும் தொடர்ந்தும் சட்டவிரோ­த­மாக கட­மை­யினை மேற்­கொண்டு வந்த புத்­தளம் மாவட்ட முன்னாள் காதி­நீ­திவான் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இலஞ்ச ஊழல் ஆணைக்­குழு அதி­கா­ரி­களால் கைது செய்­யப்­பட்டார்.

உணவு ஒவ்வாமையால் வைத்தியர் உயிரிழப்பு

கொழும்பு தேசிய கண் வைத்­தி­ய­சா­லையின் வைத்­தியர் ஒருவர் உணவு ஒவ்­வாமை கார­ண­மாக திடீ­ரென மர­ணித்­துள்ளார். கண்டி கல்­ஹின்­னயைச் சேர்ந்த 34 வய­தான தாரிக் கபூர் என்­ப­வரே இவ்­வாறு மர­ணித்­தவ­ராவார்.

நீதி­மன்­றத்தில் நிறுத்­தப்­பட்­டுள்ள ஹஜ் யாத்­திரை விவ­கா­ரம்

இலங்­கையின் ஹஜ் விவ­காரம் மீண்டும் நீதி­மன்­றப்­ப­டி­களை மிதித்­துள்­ளது. கடந்த காலங்­க­ளிலும் இவ்­வா­றான பல சம்­ப­வங்கள் அரங்­கே­றி­யுள்­ளன.

ஜனா­ஸா எரிப்­பு: அரச மன்னிப்பா? ஜனாதிபதி ஆணைக்குழுவா?

இலங்கைத் திரு­நாட்டில் பௌத்தர், கிறிஸ்­தவர், இந்­துக்கள், முஸ்­லிம்கள் என்ற நான்கு மதத்­தி­னரும் ஒரு தாய் பெற்ற சகோ­த­ரர்­க­ளா­கவே வாழ்ந்து வந்­தனர். இடைக்­கி­டையே சில மனக்­க­சப்­புக்கள் ஏற்­பட்ட போதிலும் சக­ல­தையும் மறந்து ஒற்­று­மை­யாக வாழ்ந்­துள்­ளனர்.