இலங்கை வக்பு நிதியத்தில் 8 கோடி ரூபா இருப்பு!

வக்பு நிதியம் என்று அழைக்­கப்­படும் முஸ்லிம் தர்ம நிதி­யத்தில் தற்­போது சுமார் 8 கோடி ரூபா இருப்பிலுள்ள விடயம் தக­வ­ல­றியும் கோரிக்­கையின் ஊடாக வெளி­யா­கி­யுள்­ளது.

பற்றி எரிந்த பங்களாதேஷ் பலியெடுக்கப்பட்ட மாணவர்கள்

17 கோடி மக்கள் வசிக்கும் பங்­க­ளா­தேஷில் மக்கள் போராட்­டங்கள் புதி­தல்ல. ஆனால் கடந்த வாரத்தில் நடந்த ஆர்ப்­பாட்­டங்­களின் தீவிரம் முன்னரைவிட மிக மோச­மாக இருந்­த­தாக விவ­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

உயிரிழந்த சிறுவன் ஹம்தியின் அகற்றப்பட்ட சிறுநீரகம் வைத்தியசாலையிலிருந்து காணாமல் போயுள்ளது

சிறு­நீ­ரக மாற்று சத்­தி­ர­சி­கிச்சை செய்­ததன் கார­ண­மாக கடந்த வருடம் உயி­ரி­ழந்த மூன்று வயது சிறுவன் ஹம்­தியின் அகற்­றப்­பட்ட சிறு­நீ­ரகம் கொழும்பு லேடி ரிஜ்வே வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து காணாமல் போயுள்­ள­தா­கவும் இது மிகவும் பார­தூ­ர­மான விடயம் எனவும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் நேற்­று­முன்­தினம் பாரா­ளு­மன்றில் சுட்­டிக்­காட்­டினார்.

பொலிஸ் மா அதிபராக செயற்படுவதற்கு தேசபந்துவுக்கு இடைக்கால தடை

பொலிஸ் மா அதிபர் பத­வியில் செயற்­பட தேச­பந்து தென்­ன­கோ­னுக்கு உயர் நீதி­மன்றம் நேற்று இடைக்­கால தடை விதித்­தது. அதன்­படி தேச­பந்து தென்­ன­கோ­னுக்கு பொலிஸ் மா அதி­ப­ராக செயற்­படல், அதி­கா­ரங்­களை நடை­மு­றைப்­ப­டுத்தல், கட­மை­களை முன்­னெ­டுத்தல் ஆகி­யன தடுக்­கப்­பட்­டுள்­ளது.