இஸ்ரேலின் வான் தாக்­கு­த­லுக்கு சிரியா கண்­டனம்

0 581

டமஸ்­கஸின் இரா­ணுவ தலைமை மையங்கள் மீது அண்­மையில் இஸ்ரேல் வான் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டதைத் தொடர்ந்து சிரியா,  ஐக்­கிய நாடுகள் பாது­காப்பு ஆணை­ய­கத்­திடம் முறைப்­பாடு செய்­துள்­ளது.

அத்­த­கைய தாக்­கு­தல்கள் சிரி­யாவில் மேலும் நெருக்­க­டிகள் நீடிப்­பதை நோக்­காக கொண்­டுள்­ள­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. சிரிய தலை­நகர் டமஸ்­கஸில் உள்ள முக்­கிய இரா­ணுவ மையங்கள் மற்றும் குடி­யி­ருப்பு பகு­தியில் இஸ்ரேல் கடந்த கிறிஸ்மஸ் தினத்­திலும் பல தட­வைகள் திடீர் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­தாக சிரிய வெளி­வி­வ­கார அமைச்சு நேற்று முன்­தினம் தெரி­வித்­தது.

பொது விடு­முறை தினத்­திலும் வான் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டதை சிரியா வன்­மை­யாகக் கண்­டித்­துள்­ளது. சிரிய மக்­களை அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளாக்கும் நோக்­கி­லேயே இவ்­வா­றான தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக சிரிய அதி­கா­ரிகள் விசனம் தெரி­வித்­துள்­ளனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.